Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2025
Latest News
tms

மலேசியா

கோவில் வளாகங்களின் தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் – விக்னேஸ்வரன் கலியப்பெருமாள்

பத்துமலை, 11 பிப்ரவரி — தைப்பூசம் சமய நெறியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், அதன் பின்னர் ஆலய வளாகங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்குக் காரணம், பொதுமக்களின் அலட்சியமான அணுகுமுறையென […]

மலேசியாவில் ராம்குமார் லைவ் – நகைச்சுவை நிறைந்த புதுவித அனுபவம்!

பெட்டாலிங் ஜெயா, 9 பிப்ரவரி — நேற்று பெட்டாலிங் ஜெயா பி.எ.சி. அரங்கில் நடைபெற்ற “RAMKUMAR LIVE IN MALAYSIA” நிகழ்ச்சியை நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு மறக்க

செத்தியா ஆலாமில் வாணிப மையத்தில் துப்பாக்கிச் சூடு – வெளிநாட்டு ஊழியர் காயம்

செத்தியா ஆலாம், 9 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வாணிப மையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு தொழிலாளி, நேற்று துப்பாக்கிச் சூட்டிற்கு

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு முன்பாக மறியல் – போலீசார் விசாரணை தொடக்கம்

கோலாலம்பூர், 9 பிப்ரவரி — 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எனக் கருதப்படும் சிலர், சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநிலத்தில் சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை – 143 பறிமுதல்

ஈப்போ, 9 பிப்ரவரி — சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) கடந்த ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய சிறப்பு மோட்டார்

தைப்பூசத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை – ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா

தைப்பூசம் பிரதிபலிக்கும் தியாகம், கட்டுப்பாடு, பக்தி ஆகியவை மலேசியர்களை ஒற்றுமையினைப் பலப்படுத்தி, சிறந்த தேசத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகின்றன என ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா

RM3.6 மில்லியன் TEKUN நிதி இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டது – துணை அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — மலேசியா தேசிய தொழில்முனைவோர் நிதியமான TEKUN Nasional-க்கு ஒதுக்கப்பட்ட RM100 மில்லியனில் இருந்து இதுவரை RM3.6 மில்லியன் தொகை 143 இந்திய

முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டல் பரிந்துரைகளை ரத்து செய்த அரசின் நடவடிக்கைக்கு பிபிபி கட்சி பாராட்டு

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான பரிந்துரைகளை ரத்து செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவையின் முடிவை பாராட்டுவதாக பிபிபி

தைப்பூசத்தையொட்டி இந்து சமுதாயத்திற்கு வாழ்த்து – இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, இந்து சமுதாயத்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Scroll to Top