Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

ஆன்மிகம்

பொருளாதாரம் வளர்ச்சி உண்டாக முருகன் வழிபாடு

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற வேண்டும் என்பது எல்லோரின் கனவு. அந்த முன்னேற்றத்தை அடைய, நாம் செய்கிற வேலைக்குப் போக தொழிலிலும் நமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. […]

அரசு பதிவு பெறாத ஆலயங்களுக்கு தீர்வு காண புதிய அமைப்பு கோரிக்கை

கோலாலம்பூர், 6 ஏப்ரல்: கோவில்கள் தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்து சங்கம் பிரதமர் துறையை நோக்கி ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. பிரதமரின் சிறப்புப்

உலு சிலாங்கூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது

உலு சிலாங்கூர், 23 பிப்ரவரி — உலு சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தொடக்கம்

பழனி, 9 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் தைப்பூச திருவிழா இந்த வருடமும் விமரிசையாக

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் உங்களுக்காக!

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. 39. சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க

ஷா அலாமில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை தொடக்கம்!

ஷா ஆலாம், 3 பிப்ரவரி — செக்‌ஷன் 23, ஷா ஆலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அமைச்சர் கோபின்

பத்து மலை ஆற்றங்கரையில் 20 அடி உயர சக்தி வேல்!

பத்துமலை, 3 பிப்ரவரி — மலேசியாவின் அடையாளமாக திகழும் பத்து மலை ஆற்றங்கரையில் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு 20 அடி உயர சக்தி வேல் நேற்று

தெலுக் இந்தான் ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

தெலுக் இந்தான், 3 பிப்ரவரி — , பேராக் தெலுக் இந்தான் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று மிக கோலாகலமாக

பாண்டார் பாரு அம்பாங், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் எண்ணேய் சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

அம்பாங், 2 பிப்ரவரி — பாண்டார் பாரு அம்பாங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணேய் சாத்தும் விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில்

Scroll to Top