Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

இந்தியா

பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடையைத் தமிழகம் பரிசீலிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை, ஏப்ரல் 26 – தமிழகத்தில் பதின்ம வயதினருக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த […]

தமிழகத்தில் கொலைகள் குறைவு: காவல்துறை தலைவரின் அறிவிப்பு

சென்னை, ஏப்ரல் 26 – தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் கொலைச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக, மாநில காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் உறுதியுடன் அறிவித்துள்ளார்.

இனி அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படும் – தமிழக அரசின் புதிய உத்தரவு

சென்னை, 17 ஏப்ரல்: தமிழகத்தில் இனி அனைத்து அரசாணைகளும் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்காக, ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும்

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க உயர்நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் வழங்கியது

சென்னை, 17 ஏப்ரல்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க தமிழக அரசு நடவடிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 7,200 வங்கிக் கணக்குகள் பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு உள்ளன

ஸ்ரீநகர், 9 ஏப்ரல்: நடப்பாண்டில் காஷ்மீரில் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கிக் கணக்குகளை காவல்துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பணம் தருவதாகக் கூறி,

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

சென்னை, 9 ஏப்ரல்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னணி அரசியலாளரான குமரி அனந்தன், 93வது வயதில் சென்னையில் காலமானார். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இரவு

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

படம் : கூகுள் டெல்லி, 4 ஏப்ரல்- கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம்

தொகுதி மறுசீரமைப்பு: தமிழகம் மற்றும் தென் மாநிலங்களுக்கு பாரிய தாக்கம் – விஜய்

சென்னை: இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மத்திய அரசால் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இது கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை

சீமான் மனு தள்ளுபடி – பாலியல் வழக்கில் விசாரணை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, 20 பிப்ரவரி — சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை

Scroll to Top