Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மாணவர் கண்காணிப்பு செயல்முறை வலுப்படுத்தப்படும்.

படம் : கூகுள் கோலாலம்பூர், 13 பிப்ரவரி- மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கு ஏற்ற செயல்திறனை மேம்படுத்த கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு […]

ஓபன் AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க விரும்பும் எலான் மஸ்க்-கு நோ சொன்ன சாம் ஆல்ட்மேன்!

படம் : கூகுள் நியூயார்க், 11 பிப்ரவரி – தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஒன்று சாட்ஜிபிடி சாட்பாட்டை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனத்தை

AI உலகில் புதிய சகாப்தம்- அமெரிக்க நிறுவனங்களுக்கே சவால் விடும் சீன செயலி!

படம் : கூகுள் 31 ஜனவரி – சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு

வேலைவாய்ப்பில் தொழில்நுட்பத்தின் தாக்கம்: டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து மதிப்பீடு செய்யும் – டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 31 ஜனவரி — மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன

அலிபாபா புதிய ஏ.ஐ. மாடல் Qwen 2.5 Max – GPT-4o, Llama மாடல்களை விட சிறப்பானது என அறிவிப்பு!

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் அலிபாபா, தனது புதிய ஏ.ஐ. மாடல் Qwen 2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல், தற்போதைய முன்னணி ஏ.ஐ. மாடல்களான

பட்ஜெட் விலையில் Acer Aspire 3 லேப்டாப் – மாணவர்களுக்கு சிறந்த தேர்வு!

கோலாலம்பூர், 31 ஜனவரி — ஏசர் (Acer) நிறுவனம் மலேசிய சந்தையில் தனது Aspire 3 என்ற புதிய பட்ஜெட் லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில்

மலேசியாவில் எல்ஜியின் புதிய சவுண்ட்பார் மாடல்கள்

கோலாலம்பூர், 31 ஜனவரி — உலகளவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி (LG), தனது புதிய ஃபிளாக்ஷிப் சவுண்ட்பார் மாடல்களான LG S95TR மற்றும் S90TY ஆகியவற்றை

லுவோ ஃபுலி-இவர் யாரென்று தெரிகிறதா?

படம் : ஆசியாநெட் சீனா, 30 ஜனவரி- டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக

கும்பமேளாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

மக்கள் அதிக அளவில் கூடும் கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருட கும்பமேளாவில் 400 மில்லியனுக்கும்

Scroll to Top