சிங்கப்பூரில் மலேசியர் பன்னிர் செல்வத்திற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது
சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட […]
சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட […]
கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் (மிசி), தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன்
கோலாலம்பூர், 17 பிப்ரவரி – இசை நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராஜா ராப்ஸொடி: மாஸ்திரோ லைவ் இன் கான்சர்ட்’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு, ஷா ஆலாம் TSR
சிப்பாங், 17 பிப்ரவரி — இனவாதத்திற்குரிய விளம்பர பலகை மூலம் சர்ச்சையை கிளப்பிய சோளம் விற்பவர், மலேசிய மக்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு
குவாந்தான், 17 பிப்ரவரி — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்க்கையின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மூதாட்டி பின்நம்மாள் குட்டன் (85) என்பவருக்கு உதவி வழங்கியுள்ளார். உயர்ந்த
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — 2025 கல்வியாண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்கும் மாணவர்களை மஇகா
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான பாகுபாடு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, 16 பிப்ரவரி — மலேசிய காவல் துறையில் 38 ஆண்டுகளாக கடமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சிறப்பான சேவை வழங்கிய ASP ராஜன்