Tazhal Media – தழல் மீடியா

/ Mar 26, 2025
Latest News

மலேசியா

ஜொகூர் சிங்கப்பூர் பாலத்தில் மோதல் – தொடர்புடையோர் விசாரணைக்கு அழைப்பு

ஜொகூர் பாரு, 15 பிப்ரவரி — ஜொகூர் – சிங்கப்பூர் பாலத்தில் நடந்த மோதலுக்கு உட்பட்டவர்களை விசாரணைக்காக காவல்துறை அழைத்துள்ளது. ஜொகூர் பாரு தெற்கு மாவட்டத்தின் OCPD […]

சோஸ்மா மீளாய்வு செய்ய பிரதமர் உத்தரவு – அமைச்சர் ஃபாமி ஃபாட்சில்

கோலாலம்பூர், 15 பிப்ரவரி — பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (Sosma) தொடர்பாக மீளாய்வு செய்ய பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்

நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அரிசி உற்பத்தி – கேபிகேஎம் முக்கிய தீர்மானம்

கோத்தா கினாபாலு, 15 பிப்ரவரி — நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தித் தொழிலில் நிலையான வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை வலுப்படுத்த அரசு

மலேசிய இந்தியர்களின் நலன் பேணப்படும்!தைப்பூசத்தில் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ உறுதிமொழி

பினாங்கு, 12 பிப்ரவரி — பினாங்கு தண்ணீர் மலை கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் தைப்பூச சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பினாங்கு இந்து அறப்பணி

தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி போது கழிவறை வசதிக்கான குறைபாடு: பக்தர்களின் அவதி

கோலாலம்பூர், 12 பிப்ரவரி — கோலாலம்பூரில் தைப்பூசத்தையொட்டி, வெள்ளி தேர்ப்பவனி ஜாலான் டுன் HS லீயிலிருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று, முக்கிய ஆன்மிக

“வேலவா வடிவேலவா” பக்திப் பாடல் வெளியீடு

பத்துமலை, 11 பிப்ரவரி — மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் மு. சரவணன் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள்

மலேசியாவின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி – தைப்பூச திருவிழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பினாங்கு, 11 பிப்ரவரி — பினாங்கில் அமைந்துள்ள அருள்மிகு பலதண்டாயுதபாணி ஆலயத்தில், தைப்பூசம் 2025 சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலேசியா இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் தேவ், விழாவில்

தைப்பூச விழாவில் தமிழ்ப்பள்ளி கல்விக்காக முக்கிய முயற்சி – PERTAMA தலைமையில் சிறப்பு சேவைகள்

மலேசியத் முன்னால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கம் (PERTAMA) பினாங்கு கிளை, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பினாங்கு அருள்மிகு ஸ்ரீ

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பற்றி தவறான தகவல் பதிவிட்ட 6 பேரை விசாரிக்கிறது – தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையம்

புத்ராஜெயா, 11 பிப்ரவரி — மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஆட்சிக்குழு கூட்டத்தினைப் பற்றிய தவறான மற்றும் அவதூறான தகவல்களை பதிவிட்டதாகக் கூறப்படும் ஆறு நபர்களை