Tazhal Media – தழல் மீடியா

/ Mar 25, 2025
Latest News
tms

மலேசியா

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆடவர் குளத்தில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

புக்கிட் காயு ஹீத்தாம் – காடு பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 47 வயதுஆடவரின் உடல், இங்குள்ள ஒரு கிளப் குளத்தில் மூழ்கிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. […]

பன்னீர் செல்வத்தின் தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டது – சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூர், 20 பிப்ரவரி — மலேசியரான தூக்கு தண்டனை கைதி பன்னீர் செல்வம் பிரந்தமன், தனது இறுதி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல்

தமிழ் பள்ளிகளின் எதிர்காலம்: பொறுப்பு யாருக்கு?

மலேசிய தமிழ் தேசிய வகுப்புப் பள்ளிகளின் (SJKT) மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் யார்? அரசு உதவிகளை வழங்கியும், சமூகமே அதை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குற்றம் ஒப்புக்கொண்டார்

கோலாலம்பூர், 19 பிப்ரவரி — கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) துப்பாக்கிச்சூடு நடத்திய ஹபிழுல் ஹவாரி (38) ஏழு குற்றச்சாட்டுகளை

தாய்லாந்தில் 15 வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மலேசியா திரும்பவுள்ளர்!

பாங்காக், 19 பிப்ரவரி — தாய்லாந்தில் மலேசிய தூதரகம், மலேசியாவின் 15 வேலை மோசடி பாதிப்பவர்களை மீட்டு நாடு திருப்புவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பினாங்கில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

பினாங்கு, 19 பிப்ரவரி — பினாங்கு தீவின் முக்கிய பகுதிகளில் உள்ள ஆயர் ஈத்தாம், பார்லிம் மற்றும் பாயா தெருபோங் ஆகிய பகுதிகளில் 33,500 நீர் விநியோகக்

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை சுற்றிவளைப்பு: 124 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது

கோலாலம்பூர், 19 பிப்ரவரி — கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இன்று அதிகாலை ஜாலான் ஹாஜி ஹுசைன், சௌ் கிட்டு பகுதியில் உள்ள 14 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில்

புதிய இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் அவசியமில்லை – தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

கோலாலம்பூர், 19 பிப்ரவரி — நாட்டில் இன உறவுகளை பராமரிக்க தற்போது உள்ள சட்டங்களே போதுமானவை என்றும், இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை

நாடாளுமன்றத்தில் ஒற்றுமையை ஊக்குவிக்க விவாதிக்க வேண்டும் – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுரை

கோலாலம்பூர் 19 பிப்ரவரி — எதிர்க்கட்சியினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நலனுக்கான விவாதங்களை முன்னிலைப்படுத்தி, சச்சரவுகளைத் தூண்டும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என தகவல் தொடர்பு

Scroll to Top