Tazhal Media – தழல் மீடியா

/ May 15, 2025
Latest News
tms

மலேசியா

கத்தியுடன் நடத்திய தாக்குதல் சம்பவம்; இரட்டை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆடவர் கைது

கூலாய், 9 ஏப்ரல்: கூலாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு பராங்கத்தியுடன் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கூலாய் மாவட்ட […]

வாகன உரிமம் இல்லாமல் லாம்போர்கினி ஓட்டிய யூடியூபரின் கார் பறிமுதல்

கோலாலம்பூர், 9 ஏப்ரல்: பங்சார் சாலையில் நேற்று இரவு நடைபெற்ற நோன்பு பெருநாள் சோதனை நடவடிக்கையில், உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதால் 28 வயது சீன நாட்டு

கிள்ளான் மாவட்டத்தில் டெங்கி பரவல் மோசமடைகிறது

கிள்ளான், 9 ஏப்ரல்: கிள்ளானில் டெங்கி பரவல் மேலும் தீவிரமடைந்த நிலையில், மொத்தமாக ஐந்து பகுதிகள் அதிகமாக பாதிக்கபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன. கிள்ளான் சுகாதாரத் துறை இயக்குநர்

நோன்பு பெருநாள் 2025-இல் சிலங்கூரில் வாகனக் கட்டுப்பாடுகள் தீவிரம் – 2,941 சமன்கள் விதிப்பு

கோத்தா பாரு, 9 ஏப்ரல்: நோன்பு பெருநாள் 2025-ஐ முன்னிட்டு மார்ச் 24 முதல் இன்று வரை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில், கிளந்தான் சாலை போக்குவரத்து துறை

தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கோப்பை: கால்பந்து போட்டிக்கான தள ஆய்வு மற்றும் திட்டமிடல் கூட்டம்

பாசிர் கூடாங் – தேசிய அளவிலான “தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கோப்பை (16- வயதிற்கு கீழ்)” கால்பந்து போட்டிக்கான தள ஆய்வு

டிபிகேஎல் அதிகாரிகளை மிரட்டியதாக 57 வயது நபர் கைது

கோலாலம்பூர், 8 ஏப்ரல்: சமூக ஊடகத்தில் 57 வயதுடைய நபர் , கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அதிகாரிகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் மிரட்டல் செய்தி பகிர்ந்ததால் போலீசாரால்

சவராகில் சுங்கத் துறை ரி.ம.1.62 மில்லியன் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட சிகரெட், மதுபானங்களை பறிமுதல் செய்தது

கூச்சிங், 8 ஏப்ரல்: சவராக் மாநில சுங்கத் துறை (JKDM) , கடந்த பிப்ரவரி 25ம் தேதி, இந்நகரம் சுற்றியுள்ள மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில்,

சட்டவிரோதமாக டீசல் வைத்திருந்ததாக லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோத்தா பாரு: கடந்த பிப்ரவரி மாதம் பாசிர் புத்தே பகுதியில், சட்டவிரோதமாக 3,399 லிட்டர் டீசல் எண்ணெயை வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், 30 வயது லாரி ஓட்டுநர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் 39 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் – ஒருவர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில்

புத்ராஜெயா: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரில், 39 பேர் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் தனியார்

Scroll to Top