Tazhal Media – தழல் மீடியா

/ Mar 19, 2025
Latest News
tms

மலேசியா

தைப்பூசத்தையொட்டி இந்து சமுதாயத்திற்கு வாழ்த்து – இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, இந்து சமுதாயத்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். […]

மற்ற மதப் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது குறித்து வழிகாட்டி தேவையில்லை – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — மற்ற மதப் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பதை வழிநடத்துவதற்கான விதிமுறைகள் உருவாக்க தேவையில்லை என மலேசிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இநேற்று காலை

தைப்பூச இரத ஊர்வலத்தால் கோலாலம்பூரில் சாலை மூடல் – பொது மக்கள் கவனத்திற்கு

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, வெள்ளி இரத ஊர்வலத்திற்காக கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 20-க்கும்

மலேசியா 13-வது திட்டத்தில் இந்திய சமுதாயத்துக்கான முன்னேற்றம் – மித்ரா பரிந்துரை

கோலாலம்பூர், 8 பிப்ரவரி — 13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் மற்றும் முயற்சிகள் திறம்பட செயல்படுவதை கண்காணிக்க, தனிப் பொறுப்பாக ஒரு முகவரியை அமைப்பது

பத்துமலை திருத்தலதிற்கு நிதி ஒதுக்கீடு – பிரதமர்

பத்துமலை, 8 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு ஒரு பெரிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக நிதி ஒதுக்கீடு செய்யும் என மலேசிய பிரதமர்

தைப்பூசத்திற்காக இலவச ரயில், பேருந்து சேவைகள் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவை முன்னிட்டு KTM Komuter ரயில் மற்றும் பல்வேறு நகரங்களில் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து

கந்தன் காவடி திட்டம் – தைப்பூச வழிபாட்டில் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சி

கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவின் மத உணர்வுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ‘கந்தன் காவடி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை

பத்து மலை தைப்பூசம் 2025 – 1.5 மில்லியன் பக்தர்களுக்கு மருத்துவ, அவசர சேவைகள் அமைப்பு.

கோலாலம்பூர், 4 பிப்ரவரி — இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பத்து மலைக்கு வருகை தரும் 1.2 முதல் 1.5 மில்லியன் பக்தர்களுக்காக மேம்பட்ட மருத்துவ மற்றும்

7 முக்கிய சட்டங்கள் அங்கீகரிப்பு – பேரரசர் அனுமதி

கோலாலம்பூர், 4 பிப்ரவரி — மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய சட்டங்களை அங்கீகரித்துள்ளார்.

Scroll to Top