Tazhal Media – தழல் மீடியா

/ Mar 18, 2025
Latest News
tms

மலேசியா

டிங்கில் காலவே தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னால் ஆசிரியர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

நீலாய், 17 பிப்ரவரி — கல்வியளிக்க ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய, மலேசியத் தமிழ்ப்பள்ளி கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஐயா திரு. ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் […]

சிங்கப்பூரில் மலேசியர் பன்னிர் செல்வத்திற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது

சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட

மிசியின் 100 தொழில் திறன் பயிற்சி திட்டங்கள்: 6,000 பேர் பயனடைந்துள்ளனர்

கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் (மிசி), தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன்

மலேசிய ரசிகர்கள் என்னுடைய ப்ரியமானவர்கள் – இசைஞானி இளையராஜா

கோலாலம்பூர், 17 பிப்ரவரி – இசை நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராஜா ராப்ஸொடி: மாஸ்திரோ லைவ் இன் கான்சர்ட்’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு, ஷா ஆலாம் TSR

இனவாத சர்ச்சையை ஏற்படுத்திய சோளம் விற்பவர் மன்னிப்பு கேட்டார் – தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

சிப்பாங், 17 பிப்ரவரி — இனவாதத்திற்குரிய விளம்பர பலகை மூலம் சர்ச்சையை கிளப்பிய சோளம் விற்பவர், மலேசிய மக்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு

“சியாரா மடானி” திட்டத்தின் கீழ் மூதாட்டி பின்நம்மாள் அவர்களுக்கு உதவி

குவாந்தான், 17 பிப்ரவரி — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்க்கையின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மூதாட்டி பின்நம்மாள் குட்டன் (85) என்பவருக்கு உதவி வழங்கியுள்ளார். உயர்ந்த

தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடங்கும் மாணவர்களுக்கு மஇகா வாழ்த்து – தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — 2025 கல்வியாண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்கும் மாணவர்களை மஇகா

மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ மீண்டும் ஒளிபரப்பத் திட்டம் – அமைச்சர் பாமி பட்சில்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.

மலேசியாவின் ஒற்றுமை என்பது மிகப்பெரிய சொத்து. அதை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான பாகுபாடு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

Scroll to Top