Tazhal Media – தழல் மீடியா

/ Mar 17, 2025
Latest News
tms

மலேசியா

போலீசார், பக்தர்களுக்கு உதவுவதே முக்கியம்; அபராதம் விதிப்பது சரியான தீர்வாக இருக்காது – டாக்டர் சுரேந்திரன்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் தேதி உலகளாவிய அளவில் கொண்டாடப்பட உள்ளது. மலேசியாவில், பத்துமலை முருகன் கோவில் உலகப் […]

சிலாங்கூரில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது – 13 கைப்பேசிகள் பறிமுதல்

ஷா ஆலாம், 1 பிப்ரவரி — சிலாங்கூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கைப்பேசிகளை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை

பினாங்கில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட துப்பாக்கிகள்

பினாங்கு, 31 ஜனவரி — பினாங்கு கடல்சார் போலீசாரால் கடலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 801 தோட்டாக்கள், மாநிலத்தில் இயங்கும் பல கும்பல்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

KLIA-வில் 61.3kg போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது!

சிப்பாங், 31 ஜனவரி — கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் மூன்று ஆண்கள் கைது

மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது, ரி.ம 2 லட்சம் பணம் பறிமுதல்

ஷா ஆலாம், 31 ஜனவரி –மலேசியாவில் பண மோசடி கும்பலின் சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் பணமோசடி முற்றிலும் முடக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு வியட்நாமிய

பத்து பூருக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது மனித எலும்புகள் அல்ல – போலீஸ் விளக்கம்

கோலா திரெங்கானு, 31 ஜனவரி — கோலா திரெங்கானுவில் பத்து பூருக் கடற்கரை 2 பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புக்கூடுகள் மனிதர்களுடயதல்ல என உறுதி

கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம்: விரைவில் தீர்வு – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 31 ஜனவரி — கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய சிக்கல் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதுடன், அதற்கான தீர்வை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக

வேலைவாய்ப்பில் தொழில்நுட்பத்தின் தாக்கம்: டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து மதிப்பீடு செய்யும் – டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 31 ஜனவரி — மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியின் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன

காவலில் இருந்த இளைஞர் மோசமான நிலைக்கு, பெற்றோர் பதில்கள் தேடுகின்றனர்

ஜோகூர் பாரு, 31 ஜனவரி — ஜோகூர் பாரு சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Scroll to Top