இன்று முதல் ரஹ்மா உதவித் தொகை 83 லட்சம் பேருக்கு வழங்கப்படும்
கோலாலம்பூர், 22 ஜனவரி– நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை (STR) இன்று புதன்கிழமை முதல் வழங்கப்பட தொடங்குகிறது. இந்த […]
கோலாலம்பூர், 22 ஜனவரி– நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை (STR) இன்று புதன்கிழமை முதல் வழங்கப்பட தொடங்குகிறது. இந்த […]
ஷா ஆலம், 23 ஜனவரி — நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் அதிக தேவையைச் சமாளிக்க புரோட்டான் இ.மாஸ் 7 கூடுதலாக 3000 யூனிட்டுகளை அதிகரித்துள்ளது. துணை
பினாங்கு, 21 ஜனவரி — மதிக தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை ( வயது 78 ) 20-01-2025 திங்கட்கிழமை
புத்ராஜெயா, 20 ஜனவரி — 2024-ஆம் ஆண்டின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இதுவரை இல்லாத அளவு 2.88 ட்ரில்லியனைத் தொட்டது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.2 சதவிகிதம்
கேரிக், 20-ஜனவரி,– கேரிக்-ஜேலி இடையே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) சனிக்கிழமை வெள்ளை நிற Perodua Bezza காரை சுற்றி யானைகள் குழு தாக்கியது என நம்பப்படும்
கோலாலம்பூர், 19-ஜனவரி– கடந்த நான்கு ஆண்டுகளில் 167 பேர் RM160.1 மில்லியனை வழக்கறிஞர்களால் இழந்துள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்குகள் மோசடி மற்றும் நிதி மேலாண்மையில் தவறுகளை
2025ஆம் ஆண்டில் தொழிலாளர் நலனுக்கான PHEKS (தொழிற்சங்க விவகார திட்டம்) செயல்படுத்த மலேசிய அரசு RM10 மில்லியன் நிதியுதவியை ஒதுக்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டு RM2.6 மில்லியனாகவும்,
கோலாலம்பூர், 19-ஜனவரி, பத்துமலை திருத்தலத்தில் இன்று இந்திய கலாச்சார மையம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர்
கோலாலம்பூர், 19 – ஜனவரி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரான திரு. பாஹ்மி பாத்சில் ஏற்பாடு செய்த பொங்கல் திருவிழா இன்று