Tazhal Media – தழல் மீடியா

/ Mar 16, 2025
Latest News
tms

மலேசியா

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நிறைவேற்றம் – ஊடக சுதந்திரத்திற்கான வரலாற்று முன்னேற்றம்

கோலாலம்பூர், 27 கோலாலம்பூர் — மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்கப்படுகிறது என சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் […]

தனியார் மருத்துவமனையில் காப்புறுதி நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக துணை நிதி அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு

நோன்புப் பெருநாளையோட்டி ஏர் ஏசியா வானூர்தி கட்டணம் RM400க்கு கீழ் – போக்குவரத்து அமைச்சர்

சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக்,

10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் நாட்டிற்கு திரும்ப விண்ணப்பம் – மனிதவள அமைச்சகம் தகவல்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்

பெர்னாமா சட்டதிருத்த மசோதா 2024 – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியாவில் ஊடகத் துறையை இன்னும் விரிவாக்கி ஒருங்கிணைப்பதற்காக, பெர்னாமா சட்டம் 1967 (Act 780) திருத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பெர்னாமா

நீலாயில் நான்கு வாகனங்கள் மோதி 23 வயது பெண் உயிரிழப்பு

நீலாய், 26 பிப்ரவரி — நீலாயில் உள்ள ஜாலான் பெர்சியாரான் நெகிரி பகுதியில் ஏற்பட்ட நான்கு வாகன விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார். நீலாய் மாவட்ட

இலங்கை தூதருடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரியாதை நிமித்தமான சந்திப்பு

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் நாடுகளின் தூதர்களுடன் மரியாதை நிமித்தமான

பள்ளி உணவகம்: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் – மலேசிய பள்ளி உணவக உரிமையாளர்கள் சங்கம்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — பள்ளி உணவகங்களில் குறைந்தபட்சம் சத்துணவுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய பள்ளி உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின் செயலாளர்

நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு (Ai) சிறப்பு கண்காட்சி

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கண்காட்சியை, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பார்வையிட்டார்.செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கடந்த 2 தினங்களாக

Scroll to Top