Tazhal Media – தழல் மீடியா

/ Mar 16, 2025
Latest News
tms

மலேசியா

மக்களவையில் தமிழ்ப் பள்ளிகள் நலன் தொட்டு பேசப்பட்டது; நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மக்களவையில் தமிழ்ப் பள்ளிகள் நலன் தொட்டு பேசப்பட்டது; பிற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு […]

18 ஊடக நிறுவனங்கள் டிக்டாக் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்.சி.எம்.சி டிக்டாக் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளும் – அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர், 24 பிப்ரவரி — தற்போது 18 மலேசிய ஊடக நிறுவனங்களின் TikTok கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி (MCMC) டிக்டாக் நிறுவனத்துடன்

இந்திய பெண்களைகளுக்கு (PENN ) திட்டத்தின் வாயிலாக RM32.65 மில்லியன் நிதியுதவி – துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன்

கோலாலம்பூர், 24 பிப்ரவரி — இந்தியப் பெண் தொழில்முனைவர்களுக்கு (PENN) திட்டத்தின் கீழ், 2024 டிசம்பர் 31 வரை மொத்தம் 3,577 இந்திய பெண்கள் RM32.65 மில்லியன்

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது –பிரதமர் அன்வார் இப்ராஹிம்

புத்ரா ஜெயா, 23 பிப்ரவரி — மலேசியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றமும், மக்களின் திறமையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு ஈர்க்கும் முக்கிய காரணங்களாக இருப்பதாக பிரதமர் டத்தோ

உலு சிலாங்கூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது

உலு சிலாங்கூர், 23 பிப்ரவரி — உலு சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் கைது

புத்ராஜெயா, 23 பிப்ரவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோக ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC)

நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கியது பயணிகள் கப்பல் போக்குவரத்து!

படம் : இந்து தமிழ் நாகப்பட்டினம், 22 பிப்ரவரி – நாகை – இலங்கையின் காங்கேசன் துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி பயணிகள்

கைதுக்குப் பயந்த வெளிநாட்டினர்களின் செயல்…

படம் : பெர்னாமா கிள்ளான், 22 பிப்ரவரி – இன்று அதிகாலை பொழுதில் மேரு சந்தை வளாகத்தில் நடந்த அமலாக்க நடவடிக்கையின் போது, ​​குடியேற்றத் துறையினரால் கைது செய்யப்படுவோம்

மலேசியாவின் வானூர்தி துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதிக இடம் சிலாங்கூரில் –

சிலாங்கூர், 21 பிப்ரவரி — மலேசியாவின் வானூர்தி துறையில் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 29,900 வேலைவாய்ப்புகளில் பாதி சிலாங்கூரில் உள்ளதாக மாநில சட்டமன்றத்தில்

Scroll to Top