Tazhal Media – தழல் மீடியா

/ Apr 30, 2025
Latest News
tms

உலகம்

பன்னீர் செல்வத்தின் தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டது – சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூர், 20 பிப்ரவரி — மலேசியரான தூக்கு தண்டனை கைதி பன்னீர் செல்வம் பிரந்தமன், தனது இறுதி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் […]

இந்தியாவில் தடம் பதிக்கிறது டெஸ்லா

படம் : கூகுள் சென்னை, 18 பிப்ரவரி- டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனது இந்திய வருகையை அந்நிறுவனம் சூசகமாக

சிங்கப்பூரில் மலேசியர் பன்னிர் செல்வத்திற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது

சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

படம் : கூகுள் வாஷிங்டன், 16 பிப்ரவரி- அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி

இன்டோனேசியா டோராஜன் இன மக்கள் – இறந்தவர்களை வீட்டிலேயே வைத்திருக்கும் வினோத வழக்கம்

இந்தோனேசியா, 15 பிப்ரவரி — பொதுவாக ஒருவர் உயிரிழந்தால் உடனே அடக்கம் செய்யப்படும். ஆனால், இந்தோனேசியாவின் டோராஜன் இன மக்கள் உயிரிழந்தவர்களின் உடலை பல மாதங்களோ, கூடவே

மனிதக் கடத்தல்காரர்களை வேரோடு அழிக்க இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

வாஷிங்டன், 15 பிப்ரவரி — இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த সফரின் ஒரு பகுதியாக, அவர் நேற்று வெள்ளை மாளிகையில்

உடல்நலக் குறைவால் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம், 15 பிப்ரவரி — கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை: ட்ரம்ப், புதின் ஒப்புதல்

படம் : கூகுள் வாஷிங்டன், 14 பிப்ரவரி – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

சிங்கப்பூரில் தைப்பூசம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபாடு

சிங்கப்பூர், 11 பிப்ரவரி — சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில், நள்ளிரவு 12

Scroll to Top