Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

உலகம்

WHO, பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ‘குட்பை’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடிகள்!

வாஷிங்டன், 21 ஜனவரி — உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற […]

டாடா ஸ்டீல் செஸ்: முதல் சுற்றில் குகேஷ் வெற்றி

நெதர்லாந்து, 20 ஜனவரி — டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி

அரிதான சிறுநீரக நோய்க்கான அறிகுறியை கண்டறிந்து ஒருவரின் உயிரை காப்பாற்றிய சாட்ஜிபிடி

அமெரிக்கா, 20 ஜனவரி — அரிதான சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிந்து ஒருவரின் உயிரை சாட் ஜிபிடி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில்

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் டிரம்ப்

அமெரிக்கா, 20 ஜனவரி — அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 மாதங்களுக்குப் பிறகு அமைதி

கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வந்த போருக்கு நிறுத்தம் கிடைத்துள்ளது. அமெரிக்கா, எகிப்து, மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் முயற்சிகளால், இரண்டு

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவியேற்பு

வாஷிங்டன், 20-ஜனவரி — குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி

மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெல்ஜியத்தில் இரண்டு நாள் பணிச்சுற்றுப்பயணம்

பெல்ஜியம், 19-ஜனவரி, — மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களுடன் சந்திப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இரவு 9

மலேசிய தொழில்நுட்பம் மற்றும் திறமைகளின் மதிப்பை வெளிநாடுகளில் உயர்த்த வேண்டும்: பிரதமர் அன்வார்

லண்டன், 19-ஜனவரி, மலேசிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் திறமைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் தந்தை மீது கொலைச் செயலில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகள் கைது

கோலாலம்பூர், ஜனவரி-12, பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா பகுதியில் ஒருவரின் தகாத செயல் கொலைச்செயலாக முடிந்துள்ளது. அலி அக்பர் என்ற நபர், 16 மற்றும் 12 வயது மகள்களுக்கு

Scroll to Top