தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர் அரசு கோவில்களுக்கு மானியம்
பத்துமலை, 11 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு 61 கோவில்களுக்கு மொத்தமாக ரி.ம. 5,61,000 வெள்ளி […]
பத்துமலை, 11 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு 61 கோவில்களுக்கு மொத்தமாக ரி.ம. 5,61,000 வெள்ளி […]
பினாங்கு, 11 பிப்ரவரி — ஜனநாயக செயற்கட்சி துணைத் தலைவர் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, தனது துணைவியாருடன் இணைந்து பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ
ஷா ஆலாம், 11 பிப்ரவரி — இசை ஜாம்பவான், இசைஞானி இளையராஜா, புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இசை விழாவை அரங்கேற்றவுள்ளார். ‘Raaja Rhapsody’
பத்துமலை, 11 பிப்ரவரி — தைப்பூசம் சமய நெறியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், அதன் பின்னர் ஆலய வளாகங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்குக் காரணம், பொதுமக்களின் அலட்சியமான அணுகுமுறையென
பெட்டாலிங் ஜெயா, 9 பிப்ரவரி — நேற்று பெட்டாலிங் ஜெயா பி.எ.சி. அரங்கில் நடைபெற்ற “RAMKUMAR LIVE IN MALAYSIA” நிகழ்ச்சியை நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு மறக்க
செத்தியா ஆலாம், 9 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வாணிப மையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு தொழிலாளி, நேற்று துப்பாக்கிச் சூட்டிற்கு
கோலாலம்பூர், 9 பிப்ரவரி — 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எனக் கருதப்படும் சிலர், சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு
ஈப்போ, 9 பிப்ரவரி — சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) கடந்த ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய சிறப்பு மோட்டார்
தைப்பூசம் பிரதிபலிக்கும் தியாகம், கட்டுப்பாடு, பக்தி ஆகியவை மலேசியர்களை ஒற்றுமையினைப் பலப்படுத்தி, சிறந்த தேசத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகின்றன என ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா