Tazhal Media – தழல் மீடியா

/ Mar 31, 2025
Latest News
tms

மலேசியா

தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர் அரசு கோவில்களுக்கு மானியம்

பத்துமலை, 11 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு 61 கோவில்களுக்கு மொத்தமாக ரி.ம. 5,61,000 வெள்ளி […]

பினாங்கு தண்ணீர்மலை கோவிலில் தைப்பூசம் – இரத ஊர்வலத்தில் கலந்து கொண்ட இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ

பினாங்கு, 11 பிப்ரவரி — ஜனநாயக செயற்கட்சி துணைத் தலைவர் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, தனது துணைவியாருடன் இணைந்து பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ

இசைஞானி இளையராஜாவின் ‘Raaja Rhapsody’ – புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் கோலாலம்பூரில் மாபெரும் இசை விழா!

ஷா ஆலாம், 11 பிப்ரவரி — இசை ஜாம்பவான், இசைஞானி இளையராஜா, புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இசை விழாவை அரங்கேற்றவுள்ளார். ‘Raaja Rhapsody’

கோவில் வளாகங்களின் தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் – விக்னேஸ்வரன் கலியப்பெருமாள்

பத்துமலை, 11 பிப்ரவரி — தைப்பூசம் சமய நெறியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், அதன் பின்னர் ஆலய வளாகங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்குக் காரணம், பொதுமக்களின் அலட்சியமான அணுகுமுறையென

மலேசியாவில் ராம்குமார் லைவ் – நகைச்சுவை நிறைந்த புதுவித அனுபவம்!

பெட்டாலிங் ஜெயா, 9 பிப்ரவரி — நேற்று பெட்டாலிங் ஜெயா பி.எ.சி. அரங்கில் நடைபெற்ற “RAMKUMAR LIVE IN MALAYSIA” நிகழ்ச்சியை நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு மறக்க

செத்தியா ஆலாமில் வாணிப மையத்தில் துப்பாக்கிச் சூடு – வெளிநாட்டு ஊழியர் காயம்

செத்தியா ஆலாம், 9 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வாணிப மையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு தொழிலாளி, நேற்று துப்பாக்கிச் சூட்டிற்கு

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு முன்பாக மறியல் – போலீசார் விசாரணை தொடக்கம்

கோலாலம்பூர், 9 பிப்ரவரி — 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எனக் கருதப்படும் சிலர், சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநிலத்தில் சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை – 143 பறிமுதல்

ஈப்போ, 9 பிப்ரவரி — சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) கடந்த ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய சிறப்பு மோட்டார்

தைப்பூசத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை – ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா

தைப்பூசம் பிரதிபலிக்கும் தியாகம், கட்டுப்பாடு, பக்தி ஆகியவை மலேசியர்களை ஒற்றுமையினைப் பலப்படுத்தி, சிறந்த தேசத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகின்றன என ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா

Scroll to Top