பத்துமலை திருத்தலதிற்கு நிதி ஒதுக்கீடு – பிரதமர்
பத்துமலை, 8 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு ஒரு பெரிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக நிதி ஒதுக்கீடு செய்யும் என மலேசிய பிரதமர் […]
பத்துமலை, 8 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு ஒரு பெரிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக நிதி ஒதுக்கீடு செய்யும் என மலேசிய பிரதமர் […]
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவை முன்னிட்டு KTM Komuter ரயில் மற்றும் பல்வேறு நகரங்களில் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவின் மத உணர்வுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ‘கந்தன் காவடி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பத்து மலைக்கு வருகை தரும் 1.2 முதல் 1.5 மில்லியன் பக்தர்களுக்காக மேம்பட்ட மருத்துவ மற்றும்
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய சட்டங்களை அங்கீகரித்துள்ளார்.
கோலாலம்பூர் 4 பிப்ரவரி — பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மின்சார கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது என்று உறுதியாக தெரிவித்தார். இந்த உயர்வு முதன்மையாக
சபா, 4 பிப்ரவரி — மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளதுபடி, சபாவின் சண்டக்கான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான நிலைக்கான கனமழை நாளை வரை
பத்துமலை, 3 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வசதிக்காக மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர்
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — மறைந்த ஆட்டிசம் பாதித்த சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீன் வழக்கில், சம்பவம் தொடர்பான 142 புகைப்படங்கள் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில்