Tazhal Media – தழல் மீடியா

/ Mar 26, 2025
Latest News
tms

மலேசியா

பத்து மலை முருகன் ஆலயத்தில் முருகன் பக்தி பாடலுக்கான படப்பிடிப்பு!

பத்துமலை, 3 பிப்ரவரி — மலேசியாவின் புகழ்பெற்ற பத்து மலை முருகன் ஆலயத்தில், முருகனின் பக்திப் பாடலுக்கான படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த பாடலில் நாட்டின் பிரபல […]

பத்து மலை ஆற்றங்கரையில் 20 அடி உயர சக்தி வேல்!

பத்துமலை, 3 பிப்ரவரி — மலேசியாவின் அடையாளமாக திகழும் பத்து மலை ஆற்றங்கரையில் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு 20 அடி உயர சக்தி வேல் நேற்று

தெலுக் இந்தான் ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

தெலுக் இந்தான், 3 பிப்ரவரி — , பேராக் தெலுக் இந்தான் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று மிக கோலாகலமாக

கிள்ளானில் புதிய “ஆர்ஷேன் கலேக்க்ஷன்” கடை திறப்புவிழா

கிள்ளான், 3 பிப்ரவரி — கிள்ளான் லிட்டில் இந்தியாவில் ஆர்ஷேன் கலேக்க்ஷன் (RSYEN Collection) எனும் புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்கன் கடை நேற்று சிறப்பாக திறப்புவிழா

செமினியில் கார சாரம் உணவகம் திறப்புவிழா

காஜாங், 3 பிப்ரவரி — நேற்று செமினி வட்டாரத்தில் திரு. ஸ்ரீதரன் நல்லையாவை தோற்றுநராக கொண்டுள்ள “கார சாரம்” உணவகத்தின் மற்றுமொரு கிளையின் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.

போலீசார், பக்தர்களுக்கு உதவுவதே முக்கியம்; அபராதம் விதிப்பது சரியான தீர்வாக இருக்காது – டாக்டர் சுரேந்திரன்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் தேதி உலகளாவிய அளவில் கொண்டாடப்பட உள்ளது. மலேசியாவில், பத்துமலை முருகன் கோவில் உலகப்

சிலாங்கூரில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது – 13 கைப்பேசிகள் பறிமுதல்

ஷா ஆலாம், 1 பிப்ரவரி — சிலாங்கூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கைப்பேசிகளை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை

பினாங்கில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட துப்பாக்கிகள்

பினாங்கு, 31 ஜனவரி — பினாங்கு கடல்சார் போலீசாரால் கடலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 801 தோட்டாக்கள், மாநிலத்தில் இயங்கும் பல கும்பல்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

KLIA-வில் 61.3kg போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது!

சிப்பாங், 31 ஜனவரி — கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் மூன்று ஆண்கள் கைது

Scroll to Top