Tazhal Media – தழல் மீடியா

/ Apr 02, 2025
Latest News
tms

மலேசியா

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது –பிரதமர் அன்வார் இப்ராஹிம்

புத்ரா ஜெயா, 23 பிப்ரவரி — மலேசியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றமும், மக்களின் திறமையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு ஈர்க்கும் முக்கிய காரணங்களாக இருப்பதாக பிரதமர் டத்தோ […]

உலு சிலாங்கூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது

உலு சிலாங்கூர், 23 பிப்ரவரி — உலு சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் கைது

புத்ராஜெயா, 23 பிப்ரவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோக ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC)

நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கியது பயணிகள் கப்பல் போக்குவரத்து!

படம் : இந்து தமிழ் நாகப்பட்டினம், 22 பிப்ரவரி – நாகை – இலங்கையின் காங்கேசன் துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி பயணிகள்

கைதுக்குப் பயந்த வெளிநாட்டினர்களின் செயல்…

படம் : பெர்னாமா கிள்ளான், 22 பிப்ரவரி – இன்று அதிகாலை பொழுதில் மேரு சந்தை வளாகத்தில் நடந்த அமலாக்க நடவடிக்கையின் போது, ​​குடியேற்றத் துறையினரால் கைது செய்யப்படுவோம்

மலேசியாவின் வானூர்தி துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதிக இடம் சிலாங்கூரில் –

சிலாங்கூர், 21 பிப்ரவரி — மலேசியாவின் வானூர்தி துறையில் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 29,900 வேலைவாய்ப்புகளில் பாதி சிலாங்கூரில் உள்ளதாக மாநில சட்டமன்றத்தில்

காவல் நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நபர் கைது!

கூலாய்,21 பிப்ரவரி — கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீஸ் நிலையத்தில் தன்னடக்கம் இன்றி நடந்துகொண்டதாக ஒரு பாதுகாவலர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 21 வயதான K.R. பத்மா

பஹ்ரைனில் இருந்து திரும்பிய பிரதமர், அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கினார்

கோலாலம்பூர், 21 பிப்ரவரி — பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அதிகாலை 5 மணி அளவில் பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பியவுடன் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.

மாச்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவம்; மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது

சிம்பாங் ரெங்காம், 21 பிப்ரவரி — சிம்பாங் ரெங்காம், மாச்சாப் பகுதியில் பிப்ரவரி 10 திகதி அன்று நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Scroll to Top