Tazhal Media – தழல் மீடியா

/ Apr 02, 2025
Latest News
tms

மலேசியா

மலேசியாவில் எரிபொருள் விலை நிலவரம்: டீசல் விலை மாற்றமில்லாது தொடர்கிறது

PICTURE:AWANI கோலாலம்பூர் 2 ஏப்ரல் 2025: மலேசியாவின் செமேனஞ்சுங் பகுதிகளில் (பட்னா மலேசியா) டீசல் விலை லிட்டருக்கு RM3.03 எனவும், சபா, சரவாக், லாபுவான் பகுதிகளில் லிட்டருக்கு […]

புத்ரா ஹைட்ஸ் தீவிபத்தில் தீயணைப்பு அணியின் வீரத்திற்குப் பின்னணி – “எங்கே இருந்து வந்தது இந்த துணிச்சல்?”

சுபாங் ஜெயா, 1 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து குறித்து தமது அனுபவங்களை சமூக சேவையாளர் அங்கிள் கெந்தாங் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு: தீவிபத்தில் 20 அமைப்புகள் விசாரணை – பாதுகாப்பு ஆய்வுகள் தொடக்கம்

சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜாயா பகுதியில் நிகழ்ந்த வாயுக்குழாய் தீவிபத்திற்கான விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள இன்று 20 அரசு

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு: தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு RM1,000 நிவாரணம் – கல்வியமைச்சர்

சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், சிலாங்கூரில் நிகழ்ந்த வாயுக்குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிறப்பு நிவாரணமாக RM1,000 பெறுவார்கள் என்று கல்வியமைச்சர் பத்லினா சிடிக்

சண்டாகான் கடலில் மூழ்கிய 6 வயது சிறுமியின் உடல் மீட்பு – தேடுதல் நடவடிக்கை முடிவடைந்தது

சண்டாகான், 2 ஏப்ரல்: சண்டாகான் கடலில் மூழ்கியவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையின் முடிவில், இறுதி உயிரிழந்தவரான 6 வயது

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு: 200 பேர் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்

சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸில் புத்ரா ஹர்மோனி சாலை அருகே 500 மீட்டர் நீளமுள்ள வாயுக்குழாய் தீப்பற்றிய சம்பவத்தில், சுமார் 200 பேர் பாதுகாப்பு

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு: போர்க்களத்தை நினைவூட்டிய நிலை

சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் நேற்று காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட எரிபொருள் குழாய் வெடிப்பு பகுதியை போர்க்களம் போல்

எரிபொருள் குழாய் வெடிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன

சுபாங் ஜாயா, 1 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் இன்று காலை ஏற்பட்ட எரிபொருள் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு காப்புறுதி நிறுவனங்கள் உதவிக்கரம்

வெறுப்புணர்வை துண்டும் பதிவுகள்: தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் MCMC-க்கு புகார் அளிப்பு

கோலாலம்பூர், 1 ஏப்ரல்: சமூக வலைதளமான X-இல் ஒரு நபர் பதிவிட்ட இனவெறியை தூண்டும் கருத்து தொடர்பாக, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் மலேசிய தகவல், தொடர்பு மற்றும்

Scroll to Top