Tazhal Media – தழல் மீடியா

/ Apr 09, 2025
Latest News
tms

மலேசியா

மலேசியா-இந்தியா கலாச்சார உறவுகள் மீண்டும் வலுப்பெறும் நேரம்: இசைஞானியை வரவேற்ற பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா, ஏப்ரல் 4: மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இந்திய இசை துறையின் துருவ நட்சத்திரம் இசைஞானி இளையராஜாவை இன்று தனது அலுவலகத்தில் […]

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு: 46 பேர் சிகிச்சையில், ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Picture: Awani புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் காயமடைந்த 46 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில்

Awas வேகக் கண்காணிப்பு முறையின் தொடக்கச் சோதனை ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும்

கோலாலம்பூர், ஏப்ரல் 4: KL-Karak நெடுஞ்சாலை மற்றும் வட-தெற்கு நெடுஞ்சாலையில் (North-South Expressway) மிதிவேகக் கண்காணிப்பு தீவிரமாகும், புதிய Automated Awareness Safety System (Awas) அமைப்பு

5.5 மில்லியன் நாணய மாற்றத்தில் மோசடி – நிறுவன இயக்குநர் மீது விசாரணை

சிலாங்கூர், ஏப்ரல் 4: தேசிய போலீஸ்படை (PDRM), வெளிநாட்டு நாணய மாற்றத்தில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மீது விசாரணை தொடங்கியுள்ளது. சிலாங்கூர் மாநில

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவிய AMK சிலாங்கூர் உறுப்பினர்கள்

சிலாங்கூர், ஏப்ரல் 4: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அங்கத்தான் மூடா கெஅடிலான் (AMK) சிலாங்கூர் உறுப்பினர்கள் புத்ரா ஹைட்ஸ் மசூதி தற்காலிக மறுவாழ்வு மையத்தில் (PPS)

AMK கோலா லாங்காட் தலைமைக்குப் போட்டியிடும் யோகபாரதி ராஜேந்திரன்

கோலா லாங்காட், ஏப்ரல் 4: அங்காத்தான் மூடா கெஅடிலான் (AMK) கோலா லாங்காட் 2025-2028 தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இருப்பதாக யோகபாரதி ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இளம்

இணைய காதல் மோசடிகள் அதிகரிப்பு – மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: சமூக சேவையாளர் ஜனா வேண்டுகோள்

கோலாலம்பூர், ஏப்ரல் 4: நாட்டில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிக்டாக் போன்ற தளங்களில் காதல் பெயரில் பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்று சமூக

சித்தியவானில் திடீர் வெள்ளம்!

சித்தியவான், 4 ஏப்ரல் 2025 – பேராக் மாநிலத்தின் செத்தியவான் பகுதியில் சற்றுமுன் (பின்னிரவு 1 மணி) தொடங்கிய தொடர்ந்த கனமழை பல வீடுகள் மற்றும் சாலைகள்

சுங்கவரி இல்லாத மதுபானம் கடத்தல் – லோரி டிரைவர் கைது

கோலாலம்பூர், 4 ஏப்ரல்: கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலையில் உள்ள செந்துல் நிலைப்பங்குச் சாவடியில் புதன்கிழமை போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு இந்திய குடியரசு நாட்டைச்

Scroll to Top