Tazhal Media – தழல் மீடியா

/ Mar 31, 2025
Latest News
tms

மலேசியா

பொதுமக்கள் புகாரின் பேரில் 3 லட்சம் இணைய உள்ளடக்கங்கள் நீக்கம் – தகவல் தொடர்பு அமைச்சர்

கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கடந்த ஆண்டு 3,09,322 இணைய உள்ளடக்கங்களை நீக்குமாறு சமூக ஊடக தள […]

21 மாணவர்கள் கல்விக் கட்டண உதவிக்காக காத்திருக்கின்றனர்; பொதுமக்களின் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

மலாக்கா, 17 பிப்ரவரி — மலாக்கா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய B40 மாணவர்களுக்கு பள்ளிக் கட்டண செலவுகளை பூர்த்தி செய்ய

டிங்கில் காலவே தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னால் ஆசிரியர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

நீலாய், 17 பிப்ரவரி — கல்வியளிக்க ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய, மலேசியத் தமிழ்ப்பள்ளி கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஐயா திரு. ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்

சிங்கப்பூரில் மலேசியர் பன்னிர் செல்வத்திற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது

சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட

மிசியின் 100 தொழில் திறன் பயிற்சி திட்டங்கள்: 6,000 பேர் பயனடைந்துள்ளனர்

கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் (மிசி), தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன்

மலேசிய ரசிகர்கள் என்னுடைய ப்ரியமானவர்கள் – இசைஞானி இளையராஜா

கோலாலம்பூர், 17 பிப்ரவரி – இசை நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராஜா ராப்ஸொடி: மாஸ்திரோ லைவ் இன் கான்சர்ட்’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு, ஷா ஆலாம் TSR

இனவாத சர்ச்சையை ஏற்படுத்திய சோளம் விற்பவர் மன்னிப்பு கேட்டார் – தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

சிப்பாங், 17 பிப்ரவரி — இனவாதத்திற்குரிய விளம்பர பலகை மூலம் சர்ச்சையை கிளப்பிய சோளம் விற்பவர், மலேசிய மக்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு

“சியாரா மடானி” திட்டத்தின் கீழ் மூதாட்டி பின்நம்மாள் அவர்களுக்கு உதவி

குவாந்தான், 17 பிப்ரவரி — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்க்கையின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மூதாட்டி பின்நம்மாள் குட்டன் (85) என்பவருக்கு உதவி வழங்கியுள்ளார். உயர்ந்த

தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடங்கும் மாணவர்களுக்கு மஇகா வாழ்த்து – தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — 2025 கல்வியாண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்கும் மாணவர்களை மஇகா

Scroll to Top