சேம நிதி வாரியம் (EPF)6.3 % ஈவு தொகை வழங்கும்
படம் : கூகுள் மலேசியா, 1 மார்ச்- 2024-ஆம் ஆண்டின் வருமானத்தின் பிரதிபலிப்பாக 6.3 சதவிகித ஈவுத்தொகையை அறிவித்த சேம நிதி வாரியம் ரிம 732.4 கோடியை […]
படம் : கூகுள் மலேசியா, 1 மார்ச்- 2024-ஆம் ஆண்டின் வருமானத்தின் பிரதிபலிப்பாக 6.3 சதவிகித ஈவுத்தொகையை அறிவித்த சேம நிதி வாரியம் ரிம 732.4 கோடியை […]
கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசிய ஊடகக் கவுன்சில் (MMC) மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் ஊடகங்கள் தங்களின் பணிகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற
கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசியாவின் உயர்க்கல்வி துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு விரைவில் அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சு
கோத்தா திங்கி, 28 பிப்ரவரி — 19 வயது மாணவி ஓட்டிச் சென்ற காரின் கட்டுப்பாட்டை இழந்து, 7 மீட்டர் ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில்
கோலாலம்பூர், 27 கோலாலம்பூர் — மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்கப்படுகிறது என சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு
சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக்,
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியாவில் ஊடகத் துறையை இன்னும் விரிவாக்கி ஒருங்கிணைப்பதற்காக, பெர்னாமா சட்டம் 1967 (Act 780) திருத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பெர்னாமா