Tazhal Media – தழல் மீடியா

/ Apr 20, 2025
Latest News
tms

மலேசியா

வழிப்பாட்டை மேம்படுத்தி, நல்லெண்ணத்தை வளர்க்கவும்-பிரதமர் வேண்டுகோள்!

படம் : இணையம் கோலாலம்பூர், மார்ச் 1- மலேசிய முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டுச் செயல்களை ஆழப்படுத்தவும், ரம்ஜானின் ஆசீர்வாதங்களைத் தழுவுவதில் தங்கள் பக்தியை மேம்படுத்தவும் பிரதமர் டத்தோஸ்ரீ […]

மலேசிய ஊடக மன்ற மசோதா 2024: ஊடக சுதந்திரத்திற்கான முக்கிய முன்னேற்றம்

கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசிய ஊடகக் கவுன்சில் (MMC) மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் ஊடகங்கள் தங்களின் பணிகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற

2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது – உயர்க்கல்வி அமைச்சு

கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசியாவின் உயர்க்கல்வி துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு விரைவில் அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சு

7 மீட்டர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு

கோத்தா திங்கி, 28 பிப்ரவரி — 19 வயது மாணவி ஓட்டிச் சென்ற காரின் கட்டுப்பாட்டை இழந்து, 7 மீட்டர் ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில்

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நிறைவேற்றம் – ஊடக சுதந்திரத்திற்கான வரலாற்று முன்னேற்றம்

கோலாலம்பூர், 27 கோலாலம்பூர் — மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்கப்படுகிறது என சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன்

தனியார் மருத்துவமனையில் காப்புறுதி நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக துணை நிதி அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு

நோன்புப் பெருநாளையோட்டி ஏர் ஏசியா வானூர்தி கட்டணம் RM400க்கு கீழ் – போக்குவரத்து அமைச்சர்

சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக்,

10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் நாட்டிற்கு திரும்ப விண்ணப்பம் – மனிதவள அமைச்சகம் தகவல்

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்

Scroll to Top