Tazhal Media – தழல் மீடியா

/ Apr 22, 2025
Latest News
tms

மலேசியா

இனவாத சர்ச்சையை ஏற்படுத்திய சோளம் விற்பவர் மன்னிப்பு கேட்டார் – தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

சிப்பாங், 17 பிப்ரவரி — இனவாதத்திற்குரிய விளம்பர பலகை மூலம் சர்ச்சையை கிளப்பிய சோளம் விற்பவர், மலேசிய மக்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு […]

“சியாரா மடானி” திட்டத்தின் கீழ் மூதாட்டி பின்நம்மாள் அவர்களுக்கு உதவி

குவாந்தான், 17 பிப்ரவரி — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்க்கையின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மூதாட்டி பின்நம்மாள் குட்டன் (85) என்பவருக்கு உதவி வழங்கியுள்ளார். உயர்ந்த

தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடங்கும் மாணவர்களுக்கு மஇகா வாழ்த்து – தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — 2025 கல்வியாண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளிவழி முதல் முதலாக தொடங்கும் மாணவர்களை மஇகா

மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ மீண்டும் ஒளிபரப்பத் திட்டம் – அமைச்சர் பாமி பட்சில்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.

மலேசியாவின் ஒற்றுமை என்பது மிகப்பெரிய சொத்து. அதை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான பாகுபாடு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

உழைப்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ASP ராஜன் அவர்களின் சேவையை பாராட்டியே ஆக வேண்டும் – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்

பெட்டாலிங் ஜெயா, 16 பிப்ரவரி — மலேசிய காவல் துறையில் 38 ஆண்டுகளாக கடமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சிறப்பான சேவை வழங்கிய ASP ராஜன்

சோளம் விவகாரம்: தேசிய ஒருமைப்பாடு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், 16 பிப்ரவரி — சமீபத்தில் பரவி வரும் சர்ச்சையான “சோளம்” விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, “இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை” எனக்

மதம் தொடர்பான கருத்துக்கள் குறித்து கவனம் தேவை – தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

கோலாலம்பூர், 15 பிப்ரவரி — மதம் தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்தும் போது எல்லா தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன்

தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே உணவு வியாபாரி கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது

குவாந்தான், 15 பிப்ரவரி — தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே கடந்த வியாழக்கிழமை ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் உணவு வியாபாரியின் கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும்

Scroll to Top