Tazhal Media – தழல் மீடியா

/ Apr 20, 2025
Latest News
tms

மலேசியா

நாட்டின் இறையாண்மை பாதுகாப்பிற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம் – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — நாட்டின் இறையாண்மையும் உரிமையும் நிலைத்திருக்க அரசாங்கம் அரச தந்திர உறவு, சட்டங்கள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுக்க வேண்டும் என்று […]

அந்நிய தொழிலாளர்களுக்கான சேமநிதி நிதானம் – 2% கட்டாய தொகை நிர்ணயம்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிசெய்யும் நோக்கில், அந்நிய தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமநிதி (EPF) கட்டாயமாக 2%

திருத்தம் செய்யப்பட்ட தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதா; இணைய குற்றங்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மலேசிய மேலவையில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதா,

பிளாஸ்டிக் பையில் குழந்தை; பெண் கைது

சிம்பாங் எம்பாட், 3 பிப்ரவரி — சிம்பாங் எம்பாட் பகுதியில் பிளாஸ்டிக் பையில் புதிதாக பிறந்த பெண்பிள்ளை ஒருவரது வீட்டின் முன்பு விட்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பெண்

வங்கி மோசடியில் பிரபலங்கள்; லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை!

புத்ரஜெயா, 3 பிப்ரவரி — வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கடன் மோசடிகளில் ஈடுபட்ட உள்ளூர் பிரபலங்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான (SPRM) தீவிரமாக விசாரணை

15ஆவது நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று திங்கட்கிழமை தொடங்கிவைக்கிறார்

கோலாலம்பூர், 3 பிப்ரவரி — மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், 15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். மலேசியா தலைமையேற்றுள்ள 2024

ஷா அலாமில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை தொடக்கம்!

ஷா ஆலாம், 3 பிப்ரவரி — செக்‌ஷன் 23, ஷா ஆலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அமைச்சர் கோபின்

Scroll to Top