Tazhal Media – தழல் மீடியா

/ Apr 30, 2025
Latest News
tms

மலேசியா

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு: 46 பேர் சிகிச்சையில், ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Picture: Awani புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் காயமடைந்த 46 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் […]

Awas வேகக் கண்காணிப்பு முறையின் தொடக்கச் சோதனை ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும்

கோலாலம்பூர், ஏப்ரல் 4: KL-Karak நெடுஞ்சாலை மற்றும் வட-தெற்கு நெடுஞ்சாலையில் (North-South Expressway) மிதிவேகக் கண்காணிப்பு தீவிரமாகும், புதிய Automated Awareness Safety System (Awas) அமைப்பு

5.5 மில்லியன் நாணய மாற்றத்தில் மோசடி – நிறுவன இயக்குநர் மீது விசாரணை

சிலாங்கூர், ஏப்ரல் 4: தேசிய போலீஸ்படை (PDRM), வெளிநாட்டு நாணய மாற்றத்தில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மீது விசாரணை தொடங்கியுள்ளது. சிலாங்கூர் மாநில

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவிய AMK சிலாங்கூர் உறுப்பினர்கள்

சிலாங்கூர், ஏப்ரல் 4: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அங்கத்தான் மூடா கெஅடிலான் (AMK) சிலாங்கூர் உறுப்பினர்கள் புத்ரா ஹைட்ஸ் மசூதி தற்காலிக மறுவாழ்வு மையத்தில் (PPS)

AMK கோலா லாங்காட் தலைமைக்குப் போட்டியிடும் யோகபாரதி ராஜேந்திரன்

கோலா லாங்காட், ஏப்ரல் 4: அங்காத்தான் மூடா கெஅடிலான் (AMK) கோலா லாங்காட் 2025-2028 தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இருப்பதாக யோகபாரதி ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இளம்

இணைய காதல் மோசடிகள் அதிகரிப்பு – மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: சமூக சேவையாளர் ஜனா வேண்டுகோள்

கோலாலம்பூர், ஏப்ரல் 4: நாட்டில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிக்டாக் போன்ற தளங்களில் காதல் பெயரில் பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்று சமூக

சித்தியவானில் திடீர் வெள்ளம்!

சித்தியவான், 4 ஏப்ரல் 2025 – பேராக் மாநிலத்தின் செத்தியவான் பகுதியில் சற்றுமுன் (பின்னிரவு 1 மணி) தொடங்கிய தொடர்ந்த கனமழை பல வீடுகள் மற்றும் சாலைகள்

சுங்கவரி இல்லாத மதுபானம் கடத்தல் – லோரி டிரைவர் கைது

கோலாலம்பூர், 4 ஏப்ரல்: கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலையில் உள்ள செந்துல் நிலைப்பங்குச் சாவடியில் புதன்கிழமை போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு இந்திய குடியரசு நாட்டைச்

புக்கித் தங்காவில் லோரி டிரைவரை தாக்கிய கரும் புலி – விசாரணை நடக்கிறது

நெகிரி செம்பிலான், 4 ஏப்ரல்: புக்கித் தங்கா அருகே வியாழக்கிழமை, ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஓரிடத்தில் நிறுத்தியிருந்த லோரி டிரைவரை கரும் புலி தாக்கியது. இந்த காட்சிகள்

Scroll to Top