Tazhal Media – தழல் மீடியா

/ Apr 25, 2025
Latest News
tms

மலேசியா

சட்டவிரோதமாக டீசல் வைத்திருந்ததாக லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோத்தா பாரு: கடந்த பிப்ரவரி மாதம் பாசிர் புத்தே பகுதியில், சட்டவிரோதமாக 3,399 லிட்டர் டீசல் எண்ணெயை வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், 30 வயது லாரி ஓட்டுநர் […]

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் 39 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் – ஒருவர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில்

புத்ராஜெயா: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரில், 39 பேர் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் தனியார்

பினாங்கு காவல்துறை அலுவலகத்தில் போலீசாரின் துப்பாக்கி விபத்து – 58 வயது அதிகாரி பலத்த காயங்களுடன் சிகிச்சை

பினாங்கு, 8 ஏப்ரல்: பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் இன்று மாலை நடந்த துப்பாக்கி விபத்தில், 58 வயது ஆண் போலீஸ் அதிகாரி தனது தலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக

மலேசியா–கம்போடியா QR குறியீடு பரிமாற்றம் விரிவாக்கம் – கடந்த ஆண்டு ஐந்து மில்லியனை கடந்த பன்னாட்டு பரிமாற்றங்கள்

புத்ராஜெயா: பேங்க் நெகாரா மலேசியா (BNM) கடந்த ஆண்டில் 5.2 மில்லியனைத் தாண்டிய பன்னாட்டு QR குறியீடு பரிமாற்றங்களை பதிவு செய்துள்ளதாக அதன் ஆளுநர் அப்துல் ரஷீத்

1MDB வழக்கு – நஜீப்பும் காவல் துறையும் விசாரணையை தடுக்கவில்லை என முன்னாள் அதிகாரி சாட்சியம்

புத்ராஜெயா, 8 ஏப்ரல்: 1MDB வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் (IGP) காலிட் அபூ பாகர், விசாரணையை

MRSM பள்ளியில் நடந்த பகடிவதைச் சம்பவம்; 5 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு-போலீசார் நடவடிக்கைக்கு

நிபோங் திபால்: மரா அறிவியல் பள்ளி (MRSM) ஒன்றில் மாணவர் பகடிவதைக்கு ஆளான சம்பவம் தொடர்பான விசாரணையில், 15 வயதான ஐந்து மாணவர்களிடம் போலீசார் இன்று வாக்குமூலம்

தஞ்சோங் மாலிம் அருகே கோர விபத்து – வங்கதேசத்தவர் உயிரிழப்பு, நால்வர் காயம்

தஞ்சோங் மாலிம், 8 ஏப்ரல்: சிலாங்கூர், லெம்பா பெரிங்கின் அருகே உள்ள வடக்கு-தெற்கு விரைவு சாலையில், தஞ்சோங் மாலிமில் இருந்து தெற்கே செல்லும் வழியில் இன்று மதியம்

வங்கிகள் தற்காலிகமாக தவணை கட்டணங்களை ஒத்திவைக்க வேண்டும் – டாக்டர் சுரேந்திரன்

சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து, மக்களின் வாழ்க்கையை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பல வீடுகள் தீயில்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து விசாரணை விரைவில் முடிக்கப்படும் – சிலாங்கூர் போலீஸ் தலைவர்

சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலில் திட்டமிட்டிருந்த இரு வாரங்களை விட

Scroll to Top