Tazhal Media – தழல் மீடியா

/ May 08, 2025
Latest News
tms

மலேசியா

ஆசியாவில் மருத்துவ ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு பிரதமர் அன்வார் அழைப்பு

கோலாலம்பூர், மே 8: மருந்து விலையை குறைக்கும், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை விரைவாக்கும், மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் தேவைகளுக்கேற்ப சிகிச்சைகளை உருவாக்கும் நோக்கில், மலேசிய மருத்துவ […]

உள்துறை அமைச்சின் 2 அதிகாரிகள் உள்ளிட்ட மூவர் கைது

புத்ராஜாயா, மே 8: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) உள்துறை அமைச்சின் (KDN) இரண்டு அதிகாரிகளும், மூன்றாவது நபரையும் நேற்று கைது செய்தது. கைது, குடியுரிமை

பஞ்சா பூஜை நெய் – 300மில்லி, 1லிட்டர், 2லிட்டர், 5லிட்டரில் கிடைக்கும்!

ஆன்மீக பூஜைகளுக்கு மிகப்பெரிய உறுதுணையாக உள்ள Pancha Pooja Ghee (பஞ்சா பூஜை நெய்) தற்போது 300மில்லி, 1லிட்டர், 2லிட்டர் மற்றும் 5லிட்டர் கொள்ளளவுகளில் மலேசியாவில் கிடைக்கிறது.

நெகிரி செம்பிலானில் கட்டுப்பாடற்ற தெருநாய்கள்: சட்ட நடைமுறையில் கருணையுடன் கொலைச் செய்யப்படும்

நெகிரி செம்பிலான், மே 8: நெகிரி செம்பிலானில் கட்டுப்பாடற்ற தெருநாய்கள் மூலம் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்க, அவை சட்டப்படி கருணையுடன் உயிரிழக்கச் செய்யப்படும் என மாநில

“வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” திட்டம்

ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் மற்றும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் ( PERTAMA ) கூட்டு முயற்சியாக அறிமுகம் செய்யும் “வாசிப்பை

மஞ்சோங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் மே 11க்கு முன்னோடியான திருப்பணிகள் சிறப்பாக நிறைவு

செத்தியவான், மே 8: மஞ்சோங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வரும் மே 11ஆம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று

நெடுஞ்சாலையில் 6 வாகன விபத்து: ஒரு லாரி ஓட்டுநர் கைது

கோலாலம்பூர், மே 8: புக்கிட் சுபாங் சிக்னல் அருகே கேத்ரி நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் ஏற்பட்ட பல வாகன விபத்துடன் தொடர்புடையதாக ஒருவர் கைது

என் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் அமைதியாகவே தீர்க்கப்பட்டன – துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 8: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தனது ஆட்சிக்காலங்களில் மக்களிடையே எழும் புகார்கள் அனைத்தும் அமைதியான முறையில் அரசு வாயிலாக தீர்க்கப்பட்டதாக

சபா வெள்ளப் பேரிடர்: 172 பேர் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

கோத்தா கினபாலு, மே 8: சபா மாநிலத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் இன்று காலை வரையில் சலாகொன் பகுதியில் அமைந்துள்ள

Scroll to Top