Tazhal Media – தழல் மீடியா

/ Apr 01, 2025
Latest News
tms

மலேசியா

கெடா மாநிலத்திருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோலாலம்பூர் சுற்றுலா வந்தனர்

வட மாநிலத்தில் செயல்படும் குறைந்த மாணவர்களை கொண்ட SJKT HARVARD 2, BEDONG, KEDAH மற்றும் SJKT LADANG KUALA KETIL KEDAH ஆகிய இரண்டு பள்ளியிலிருந்து […]

மலேசியா: முதன்மை சிகிச்சையில் வெளிநாட்டு அச்சுறுத்தல்

மலேசியாவுக்கு தனித்துவமான ஒரு முதன்மை சிகிச்சை முறைமை உள்ளது. இதில் சாதாரண மலேசியர்களுக்கு ஒவ்வொரு பகுதியில் உள்ள பல தனியார் மருத்தவர்கள் (GPs) மூலம் மலிவான விலைகளில்

This image has an empty alt attribute; its file name is kanna.jpeg

முருகப்பெருமானை கேலி செய்யும் வீடியோ இந்துக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது – டத்தோ சிவகுமார்

கோலாலம்பூர், ஜனவரி -17, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அனிமேஷன் வடிவில் கேலி செய்யும் ஒரு டிக்டாக் வீடியோ வைரலாகி, இந்து சமுதாயத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று

பெர்னாமா தமிழ்ச் செய்திகள் தயாரிப்பில் ‘பார்வை’ கலந்துரையாடல் நிகழ்ச்சி

கலகலப்பான சந்திப்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, மக்களின் கருத்துகள், திறமைக்கான அங்கிகாரம், கலைஞர்களின் படைப்புகள், உலக நிலவரம் அண்மைய தலைப்புகள் என்று பொழுதுக்கும் மனதிற்கும் நிறைவை கொடுத்து

குளுவாங்: 44 சட்டவிரோத வெளிநாட்டவர்களை ஒளித்து வைத்தது தொடர்பாக 5 பேரை கைது

ஜொகூர் குடிநுழைவு துறை, ஜனவரி 10 அன்று குளுவாங் பகுதியில் உள்ள நான்கு நுழைவுத் தளங்களில் நடத்திய சோதனைகளில், 44 சட்டவிரோத வெளிநாட்டவர்களை ஒளித்து வைத்ததற்காக ஐந்து

மலேசியாவில் உள்ள மொத்த தொழில்களின் 97% ஆக்கும் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்கள் (PMKS) தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தத்தெடுக்க தயார் நிலையில் இல்லை என மலேசிய டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கோபிந்த் சிங் தேவ், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)டிஜிட்டல் பொருளாதாரத்தின் 25.5% பங்கு சேர்க்கும் இலக்கை அடைய, PMKS தொழில்களில் டிஜிட்டல் மாற்றத்தைத் தீவிரப்படுத்துவது

சுங்கை புலோவில் 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜனவரி-12, சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொங்கல் திருவிழா முன்னிட்டு பொங்கல் பொருட்கள் இன்று (ஜனவரி 12) வழங்கப்பட்டது.சுங்கை புலோ

செராஸ் பகுதியில் பூனைகளை மூட்டைகளில் அடைத்து வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்: போலீசில் புகார்

பாத்து 9 செராஸ், காஜாங் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே பூனைகளை மூட்டைகளில் அடைத்து, வாகனத்தில் எடுத்துச் செல்லும் சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது.

Scroll to Top