Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

மாணவி கொலை வழக்கு; மாணவியின் மடிக்கணினி, கைத்தொலைபேசி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணவில்லை!

சிப்பாங், 26 ஜூன்: சைபர் ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். […]

சைபர்ஜாயாவில் பல்கலைகழக மாணவி கொலை; போலிஸ் தீவிர விசாரணை!

சைபர்ஜாயா, 25 ஜூன்: ஒரு உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 வயது மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை காலை சைபர்ஜாயாவில் உள்ள தனது குடியிருப்பில் மரணமடைந்த நிலையில்

மலேசிய பொருளாதார மாநாட்டில் டத்தோ டாக்டர் ரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

கோலாலம்பூர், 26 ஜூன்: மலேசிய பொருளாதார மன்றம் (Malaysia Economic Forum – MEF) 2025 இன் சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய

ஊடகம் கடலோடு ஒப்பிடத்தக்கது” – ஜோகூரில் டிஜிட்டல் ஊடக கருத்தரங்கில் டத்தோ புருஷோத்தமன் உரை

ஜோகூர் பாரு, ஜூன் 24 – இன்றைய டிஜிட்டல் மீடியா கிளப் ஏற்பாட்டில் ஜோகூர் பாருவில் நடைபெற்ற கருத்தரங்கில், மாசாய் இந்தியர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும்

குடிமக்கள் நலனில் வேரூன்றிய வலி – “வயோதிப உதவித் திட்டம்” மீளாய்வு செய்ய PKIPN அமைப்பின் தலைவர் ஜோசப் பிரகாஷ் மனு

புத்ராஜாயா, ஜூன் 24: மலேசிய தேசிய நல்லிணக்க நலன்புரி அமைப்பான PKIPN, வயோதிபர்களுக்கான உதவித் திட்டமான Bantuan Warga Emas (BWE) தொடர்பாக மறுபரிசீலனை மற்றும் மேம்பாட்டு

ஹிஷாமுடின் இடைநீக்கம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லை – அம்னோ தகவல் தலைவர்

கோலாலம்பூர், ஜூன் 24 – அம்னோவின் முன்னாள் முன்னணி தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மீள்சேர்க்கைக்கான தீர்மானம் ஏதும் வரவில்லை

மாணவர்கள் தவறு செய்தாலும் எதிர்காலம் முக்கியம் – பிரதமர் அன்வார்

சபா, ஜூன் 24 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை வெளியேற்ற கூடாது எனத் தெரிவித்துள்ளதாக உயர்

செந்தூலில் கண்ணதாசன் நினைவேந்தல் விழா – ஜூன் 29ஆம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 24 – தமிழர்களின் மனத்தில் என்றும் வாழும் கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வருடாந்திர விழா, எதிர்வரும் ஜூன் 29ஆம் தேதி செந்தூல், ஜாலான் ஈப்போவில்

போலி ஆணவங்கள் மோசடி: வங்காளதேச நபர் உட்பட 4 நிறுவனர்கள் கைது!

ஷா ஆலாம், ஜூன் 24 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), வேலைவாய்ப்பு அனுமதிக்காக தவறான தகவல்களுடன் ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை, அவர்களில்

Scroll to Top