Tazhal Media – தழல் மீடியா

/ Mar 14, 2026
Latest News
tms

மலேசியா

உலகத் தமிழர் பண்பாட்டு மன்றம் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவும் விருது வழங்கும் விழாவும்

கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2025 – உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) மலேசியா தனது பிரமாண்ட தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் […]

“தலைவருடன் மீட் & க்ரீட்” போட்டி: மலேசிய ஊடகங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் – ரியாஸ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹமது, “மீட் & க்ரீட் தலைவர்” என்ற பெயரில் மலேசியாவில் மலிக் ஸ்ட்ரீம்ஸ்

“அச்சமில்லை அச்சமில்லை” – புதிய தமிழ் விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

மலேசியத் தமிழர்களை சிந்திக்கச் செய்யும் புதியதொரு விவாத நிகழ்ச்சி, “அச்சமில்லை அச்சமில்லை”, எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் சேனல் 202, ஆஸ்ட்ரோ கோ,

மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர், அருந்தமிழர் செந்தமிழ்ச் செம்மல் சி. தென்னரசு காலமானார்

காஜாங், ஜூலை 9: மலேசிய தமிழ் எழுத்துலகின் அரிய ஒளிக்கதிராக விளங்கிய மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர் மற்றும் அருந்தமிழ்ச் செம்மல் திரு. சி.

மலேசிய கலைஞர்களுக்காக தொடர்ந்து செயல்படும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கம்

கோலாலம்பூர், 6 ஜூலை: தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய இந்தியக் கலைஞர்களின் நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வரும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி

போலி மருத்துவ சான்றிதழ் விற்பனை: முன்னாள் திருமண நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது

சுங்கை பெத்தானி, 6 ஜூலை: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கெடா மாநிலத்தின் கோலா முடா பகுதியில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் (MC) விற்பனை செய்து வந்த ஒரு

துப்பாக்கி வெடிகுண்டு சம்பவம்: சந்தேகநபரின் மனைவி கைது

சுங்கை பெட்டானி, 6 ஜூலை: கடந்த சனிக்கிழமையன்று பண்டார் புத்தேரி ஜாயாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள்

‘HEARTS OF HARRIS’ இசை விழா இன்று கோலாலம்பூரில் இசை ரசிகர்களை மிரளவைக்கும்!

கோலாலம்பூர், ஜூலை 5: மறக்க முடியாத இசை அனுபவமாக எதிர்பார்க்கப்படும் ‘HEARTS OF HARRIS – THE FINAL ENCORE’ என்ற இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில்

13வது மலேசியத் திட்டம்: இந்திய சமூக முன்னேற்றத்திற்கு 11 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், ஜூலை 4:மலேசியாவின் 13வது தேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதற்காக, 11 பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற

Scroll to Top