Tazhal Media – தழல் மீடியா

/ Apr 18, 2025
Latest News
tms

மலேசியா

டிபிகேஎல் அதிகாரிகளை மிரட்டியதாக 57 வயது நபர் கைது

கோலாலம்பூர், 8 ஏப்ரல்: சமூக ஊடகத்தில் 57 வயதுடைய நபர் , கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அதிகாரிகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் மிரட்டல் செய்தி பகிர்ந்ததால் போலீசாரால் […]

சவராகில் சுங்கத் துறை ரி.ம.1.62 மில்லியன் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட சிகரெட், மதுபானங்களை பறிமுதல் செய்தது

கூச்சிங், 8 ஏப்ரல்: சவராக் மாநில சுங்கத் துறை (JKDM) , கடந்த பிப்ரவரி 25ம் தேதி, இந்நகரம் சுற்றியுள்ள மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில்,

சட்டவிரோதமாக டீசல் வைத்திருந்ததாக லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோத்தா பாரு: கடந்த பிப்ரவரி மாதம் பாசிர் புத்தே பகுதியில், சட்டவிரோதமாக 3,399 லிட்டர் டீசல் எண்ணெயை வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், 30 வயது லாரி ஓட்டுநர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் 39 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் – ஒருவர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில்

புத்ராஜெயா: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரில், 39 பேர் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் தனியார்

பினாங்கு காவல்துறை அலுவலகத்தில் போலீசாரின் துப்பாக்கி விபத்து – 58 வயது அதிகாரி பலத்த காயங்களுடன் சிகிச்சை

பினாங்கு, 8 ஏப்ரல்: பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் இன்று மாலை நடந்த துப்பாக்கி விபத்தில், 58 வயது ஆண் போலீஸ் அதிகாரி தனது தலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக

மலேசியா–கம்போடியா QR குறியீடு பரிமாற்றம் விரிவாக்கம் – கடந்த ஆண்டு ஐந்து மில்லியனை கடந்த பன்னாட்டு பரிமாற்றங்கள்

புத்ராஜெயா: பேங்க் நெகாரா மலேசியா (BNM) கடந்த ஆண்டில் 5.2 மில்லியனைத் தாண்டிய பன்னாட்டு QR குறியீடு பரிமாற்றங்களை பதிவு செய்துள்ளதாக அதன் ஆளுநர் அப்துல் ரஷீத்

1MDB வழக்கு – நஜீப்பும் காவல் துறையும் விசாரணையை தடுக்கவில்லை என முன்னாள் அதிகாரி சாட்சியம்

புத்ராஜெயா, 8 ஏப்ரல்: 1MDB வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் (IGP) காலிட் அபூ பாகர், விசாரணையை

MRSM பள்ளியில் நடந்த பகடிவதைச் சம்பவம்; 5 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு-போலீசார் நடவடிக்கைக்கு

நிபோங் திபால்: மரா அறிவியல் பள்ளி (MRSM) ஒன்றில் மாணவர் பகடிவதைக்கு ஆளான சம்பவம் தொடர்பான விசாரணையில், 15 வயதான ஐந்து மாணவர்களிடம் போலீசார் இன்று வாக்குமூலம்

தஞ்சோங் மாலிம் அருகே கோர விபத்து – வங்கதேசத்தவர் உயிரிழப்பு, நால்வர் காயம்

தஞ்சோங் மாலிம், 8 ஏப்ரல்: சிலாங்கூர், லெம்பா பெரிங்கின் அருகே உள்ள வடக்கு-தெற்கு விரைவு சாலையில், தஞ்சோங் மாலிமில் இருந்து தெற்கே செல்லும் வழியில் இன்று மதியம்

Scroll to Top