Tazhal Media – தழல் மீடியா

/ May 23, 2026
Latest News
tms

Pandan இப்போது PM Anwar தத்தெடுத்த தொகுதி; Tengku Zafrul கண்காணிப்பு அதிகாரி” –  Amirudin

Picture : Awani

Kuala Lumpur, 24 மே 2026: Pandan இப்போது Parlimen angkat ஆக Perdana Menteri Anwar Ibrahimக்கு வழங்கப்பட்டுள்ளதாக Menteri Besar Selangor Amirudin Shari தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இந்த முயற்சி நாட்டின் தலைமைத்துவத்தையும் நாடாளுமன்றத் தொகுதி மக்களையும் மேலும் நெருக்கமாக இணைக்கவும், மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணவும் உதவும். அதே நேரத்தில், Tengku Zafrul Aziz இந்த திட்டத்தின் கீழ் pegawai pemantau ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Parlimen angkat அணுகுமுறை அரசாங்கக் கொள்கைகள் விரைவாக மக்களிடம் சென்றடையவும், நிர்வாகத் தடைகள் குறையவும் உதவும் என அவர் கூறினார். Kerajaan Negeri Selangor இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும், இது கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top