SPM தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1.5 லட்சம் பேர் அரசு உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு – மேல்முறையீட்டுக்கும் திகதி அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூன் 17: 2023ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் 150,557 பேர், மலேசிய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். UPUOnline […]










