நஜிப்பிற்கும் சம வாய்ப்பு – ஊழல் கண்காணிப்புக் குழு தலைவர் கருத்து
கோலாலம்பூர், 31 ஜனவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அனைவரைப் போலவே அனைத்து வாய்ப்புகளுக்கும் தகுதியானவர் என மலேசிய ஊழல் கண்காணிப்புக் குழுவின் […]
கோலாலம்பூர், 31 ஜனவரி — முன்னாள் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அனைவரைப் போலவே அனைத்து வாய்ப்புகளுக்கும் தகுதியானவர் என மலேசிய ஊழல் கண்காணிப்புக் குழுவின் […]
தெலுக் இந்தான், 31 ஜனவரி — பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானில், 65 வயதான இந்திய மாதுவின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்து ஓடிய நபரை, போலிசார்
கோலாலம்பூர், 30 ஜனவரி — ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, சில பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்குகிறார்கள்.
கோலாலம்பூர், 30 ஜனவரி — மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வருடாந்திர குடும்ப தின விழா, மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
சிம்பாங் அம்பாட் , 30 ஜனவரி — அரசியல் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளைப் புறக்கணித்து, மக்கள் சேவையை முதன்மையாகக் கருத வேண்டும் என துணை பிரதமர் டத்தோக்
சைபர்ஜெயா, 30 ஜனவரி — மலேசியாவில் போலி தகவல்களை தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மலேசிய தொடர்பு
கோலாலம்பூர், 29 ஜனவரி — 76வது இந்திய கூட்டரசு தின விழா நேற்று முன்தினம் கோலம்பூரில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்
பினாங்கு, 28 ஜனவரி — பெற்றோரின் இல்லாமை வாழ்வில் சவாலாக இருந்தாலும், அது ஒரு போதும் சமூக சேவையில் ஈடுபடுவதற்கு தடையாக அமையாது என பினாங்கு பொக்கோக்
கோலாலம்பூர், 28 ஜனவரி — சீனப்புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் பிப்ரவரி 2 வரை தலைநகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 363 போலீசார்