Tazhal Media – தழல் மீடியா

/ May 01, 2025
Latest News
tms

மலேசியா

மலேசியாவில் தனிப்பட்ட தகவல் பாதுகாப்புக்கு புதிய பிாிவினை அமைத்துக் கொள்ளும் திட்டம்

கோலாலம்பூர், 18 பிப்ரவரி – மலேசியாவில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இருள் இணையம் (Dark Web) மூலம் தரவு விற்பனை நடவடிக்கைகளை கண்காணிக்கும் […]

பள்ளிகளில் உலகத் தாய்மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் – தமிழ் அறவாரியம் வலியுறுத்தல்

கோலாலம்பூர், பிப். 18 – 14-ஆவது உலகத் தாய்மொழி தினம் இந்த ஆண்டு மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM) தலைமையில், தமிழ் அறவாரியம் (TFM), LLG, மலேசியன்

விருது வழங்கும் விழாவில் பெண்கள் உடை அணிந்துகொண்ட தோற்றமளித்த ஆண்கள் – மன்னிப்பு கேட்டது TV3 நிறுவனம்!

கோலாலம்பூர், 18 பிப்ரவரி — கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற அனுகெரா ஜுவாரா லாகு (Anugerah Juara Lagu) 39 விருது வழங்கும் விழாவில், ஆண் விருந்தினர்கள் பெண்களின்

இனவாத சர்ச்சையை ஏற்படுத்திய சோளம் விற்பவர் மற்றும் அவரது மனைவி கைது!

சிப்பாங், 18 பிப்ரவரி — சிப்பாங் கோத்தா வாரிசான் பகுதியில் உள்ள ஒரு சாலைப் பகுதியில், ஒரு சோளக்கடைக்காரர் தனது வியாபார மேசையில் இனவாதத்தன்மை கொண்ட அறிவிப்பை

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைவு!

பெஸ்டாரி ஜெயா, 18 பிப்ரவரி — மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால் சமூகத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 2025

திரெங்கானு போலீஸ்: அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் பெரும்பான்மையாக ச்யாபு மற்றும் யாபா மாத்திரைகள் உள்ளன

திரெங்கானு, 18 பிப்ரவரி — திரெங்கானு போலீஸ் தலைமையின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய மாநில போலீஸ் தலைவர் மொஹ்த் கைரி, “பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் பெரும்பான்மையாக ச்யாபு

பெராக் ஆற்றில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வாலிபர்கள்: தேடுதல் நடவடிக்கை 5 கிமீக்கு விரிவாக்கம்

பாரிட், 18 பிப்ரவரி — நேற்று பேராக் மாநிலம், பாரிட் அருகே உள்ள கம்போங் தெர்புஸ் பகுதியில் சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது

செத்தியா ஆலாமில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கொல்லப்பட்டார்

கிள்ளான், 18 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை

காஜாங்கில் குடும்பத் தகராறு: கணவரை குத்திக்கொன்ற பெண் கைது

காஜாங், 18 பிப்ரவரி — குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண் தனது கணவரை குத்திக்கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே

Scroll to Top