Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2026
Latest News
tms

மலேசியா

டிரம்ப் வருகையால் ‘சீமிக்கொண்டக்டர்’ துறை மீது உலக கவனம்!

கோலாலம்பூர், 25 அக். – வரவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வருகை புரிவதுடன், உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் “சீமிக்கொண்டக்டர்” […]

மருமகளின் OKU பேரனை அடித்து கொன்ற பாட்டிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோலாலம்பூர், 25 அக். – 5 வயது உடல் ஊனமுற்ற (OKU) பேரனை அடித்து கொன்ற குற்றச்சாட்டில், 59 வயதான பெண்ணின் சிறைத் தண்டனை 10 ஆண்டிலிருந்து

அம்பாங் பார்க் பகுதியில் பேரணிக்கு போலீஸ் தடை – மாற்று இடம் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 25 அக். – புட்ராஜெயாவில் நடைபெறவுள்ள ASEAN 25 உச்சி மாநாட்டை முன்னிட்டு, அம்பாங் பார்க் பகுதியில் எந்தவொரு பேரணியையோ பொதுக்கூட்டத்தையோ நடத்த அனுமதி இல்லை

மலேசியா வாகனத்துறையில் புதிய மாற்றம்: MATEC 2025 மாநாட்டில் பல்நாட்டு கவனம்

கோலாலம்பூர், 25 அக். – மலேசியா ஆட்டோமொட்டிவ், தொழில்நுட்ப மற்றும் இன்ஜினீயரிங் மாநாடு (MATEC 2025) அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ளது. இது நாட்டின் வாகனத்துறையை மேலும் வலுப்படுத்தி,

அன்வார் – லூலா நட்புக் கூட்டம்: நீதி, சமத்துவம் நோக்கிய ஒற்றுமை உறுதி

கோலாலம்பூர், 25 அக். – ஆசியான் உச்சிமாநாட்டின் முக்கிய நாளில் மலேசிய பிரதமர் தத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா

அம்மா, மகளை படுகொலை செய்த வழக்கில் மூன்று நேபாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

பினாங்கு, 25 அக். – ஜுரு பகுதியில் நடந்த இரத்த குளிரவைக்கும் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 51 வயதான ஒரு பெண்ணும், 11

ASEAN25: ஆசிய கூட்டமைப்பில் டிமோர்-லெஸ்டே இணைவு – புதிய அத்தியாயம் தொடக்கம்

கோலாலம்பூர், 25 அக். – ஆசிய மாநிலங்களின் கூட்டமைப்பு (ASEAN) இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தை எதிர்கொண்டது. தென்கிழக்கு ஆசியாவின் இளைய நாடாகிய டிமோர்-லெஸ்டே,

பள்ளிகள் நற்பண்பின் தளம் ஆக வேண்டும், தவறான செல்வாக்கின் மேடை அல்ல – ஆண்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர், 25 அக். –பள்ளிகள் மாணவர்களின் நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் புனித தளமாக இருக்க வேண்டும் என ம.இ.கா. பிரிகேட் வலியுறுத்தியுள்ளது. அவர்கள், சீனப்

‘டத்தோ’ பட்டம் பெற்ற வணிகர் உட்பட எட்டு பேர் சண்டையில் ஈடுபட்டதாக கைது

பினாங்கு, 25 அக். – சமூக வலைதளங்களில் நேரலை (Live) ஆக ஒளிபரப்பப்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக, “டத்தோ” பட்டம் பெற்ற ஒரு வணிகர் உட்பட எட்டு

Scroll to Top