Tazhal Media – தழல் மீடியா

/ Mar 12, 2026
Latest News
tms

மலேசியா

துன் அப்துல்லா அக்மட் பதவி ஐ நினைவுகூர்வது: ‘அந்தராட்சி தளத்தில் இணைவாத மனப்பான்மையுள்ள தலைவர்’

PICTURE:AWANI கோலாலம்பூர் 16 ஏப்ரல் 2025 – மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அக்மட் பதவி அவர்களின் சாதனைகள் மற்றும் நெறிப்படுத்தலுக்கு மீண்டும் அஞ்சலிகள் தெரிவிக்கப்படுகின்றன, […]

பெற்றோரை கொலை செய்த வழக்கு: மனநல அறிக்கை முடிவு ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்

PICTURE:BERNAMA கோலாலம்பூர் 16 ஏப்ரல் 2025 – பெற்றோரை கொலை செய்த என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் மனநல அறிக்கை முடிவு ஏப்ரல் 23-ஆம் தேதி

துன் அப்துல்லா நினைவாக விரைவுசாலை: தேசியக்கொடி பாதி தக்குவில் பறக்கவிடப்படும் – சோ கோன் யூ அறிவிப்பு

PICTURE:AWANI மலேசியா 16 ஏப்ரல் : பினாங் மாநில முதல்வர் சோ கோன் யூவின் அறிவிப்பின்படி, முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் பதாவியின் பெயருக்கு அங்கீகாரமாக

சீனா நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் மலேசியாவிற்கு மூன்று நாள் அரசியல் பயணம்

சிப்பாங், 15 ஏப்ரல்: சீனா நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் இன்று மாலை 6.30 மணிக்கு, மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராகிம் அவர்களின் அழைப்பின் பேரில்,

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா பதாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் தம்பதினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்

கோலாலம்பூர், மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா மற்றும் தெங்கு அம்புவான்

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு – தேசிய பள்ளிவாசலில் ஏற்பாடுகள்

கோலாலம்பூர், 14 ஏப்ரல்: முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி இன்று 85 வயதில் தேசிய இருதய மருத்துவமணியில் (IJN) மாலை 7.10 மணிக்கு காலமானார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி காலமானார்

கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் பதாவி இன்று 85வது வயதில் காலமானார். இச்செய்தியை அவரது மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான

ஷா ஆலாமில் வெள்ளம் தீராத தொல்லை – தாமான் ஸ்ரீ முடா மக்கள் அரசுக்கு கடும் எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 14:தாமான் ஸ்ரீ முதா பகுதியை தொடர்ந்து தாக்கி வரும் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு சரியான தீர்வை அரசும் உள்ளாட்சித் துறைகளும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி

Scroll to Top