Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

குடிமக்கள் நலனில் வேரூன்றிய வலி – “வயோதிப உதவித் திட்டம்” மீளாய்வு செய்ய PKIPN அமைப்பின் தலைவர் ஜோசப் பிரகாஷ் மனு

புத்ராஜாயா, ஜூன் 24: மலேசிய தேசிய நல்லிணக்க நலன்புரி அமைப்பான PKIPN, வயோதிபர்களுக்கான உதவித் திட்டமான Bantuan Warga Emas (BWE) தொடர்பாக மறுபரிசீலனை மற்றும் மேம்பாட்டு […]

ஹிஷாமுடின் இடைநீக்கம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லை – அம்னோ தகவல் தலைவர்

கோலாலம்பூர், ஜூன் 24 – அம்னோவின் முன்னாள் முன்னணி தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மீள்சேர்க்கைக்கான தீர்மானம் ஏதும் வரவில்லை

மாணவர்கள் தவறு செய்தாலும் எதிர்காலம் முக்கியம் – பிரதமர் அன்வார்

சபா, ஜூன் 24 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை வெளியேற்ற கூடாது எனத் தெரிவித்துள்ளதாக உயர்

செந்தூலில் கண்ணதாசன் நினைவேந்தல் விழா – ஜூன் 29ஆம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 24 – தமிழர்களின் மனத்தில் என்றும் வாழும் கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வருடாந்திர விழா, எதிர்வரும் ஜூன் 29ஆம் தேதி செந்தூல், ஜாலான் ஈப்போவில்

போலி ஆணவங்கள் மோசடி: வங்காளதேச நபர் உட்பட 4 நிறுவனர்கள் கைது!

ஷா ஆலாம், ஜூன் 24 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), வேலைவாய்ப்பு அனுமதிக்காக தவறான தகவல்களுடன் ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை, அவர்களில்

ஈரானில் இருந்து மலேசியர்கள் 24 பேர் பாதுகாப்பாக திரும்பினர்.

சிப்பாங், 24 ஜூன்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்ட 24 பேர் முன்தினம் இரவு மலேசியா திரும்பினர். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்

பெரிகத்தான் அடுத்த தலைவரை தேடுகிறது – தேர்தலுக்குள் மாற்றம்?

கோலாலம்பூர், 24 ஜூன்: 2023 ஆம் ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கைக் கூட்டணியை அகற்றும் முயற்சியில் தோல்வியடைந்த பெரிகத்தான் நே‌‌ஷனல் (PN) கூட்டணி, தற்போது அடுத்த

அகதிகள் வேலை வாய்ப்பு பெற்றால் பொருளாதாரம் வளரும் – MEF

கோலாலம்பூர், 22 ஜூன்: மலேசிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு (MEF) தெரிவித்துள்ளதாவது, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்பாடுகள் உள்ளடங்கிய வேலை வாய்ப்புகளில் சேர்த்தால், நாட்டின் கடுமையான தொழிலாளர்

ஒற்றுமையே முன்னேற்றத்தின் வழி – அன்னையர், தந்தையர் தின விழாவில் டத்தோ அன்புமணி பாலன் வலியுறுத்தல்

தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட

Scroll to Top