Tazhal Media – தழல் மீடியா

/ Mar 12, 2026
Latest News
tms

மலேசியா

புதிய கல்வித் திட்டம், பள்ளி மறு உருவாக்கம் – கல்வி அமைச்சின் முக்கியக் கவனம்

picture ;awani புட்ராஜாயா – மலேசிய கல்வி அமைச்சு (KPM) தற்போதைய கல்வி அமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் புதிய கல்வித் திட்டம் (Pelan Pendidikan Baharu) மற்றும் […]

AI மூலம் மைக்ரோவேவ் ஓவனை ஒரு மணி நேரம் இயக்கிய ஜானா – நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய கண்டுபிடிப்பு!

picture :awani கோலாலம்பூர்:27 மே 2025 :மலேசியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் ஜானா, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி மிகக் குறைந்த அளவிலான மின்சார சக்தியால் மைக்ரோவேவ்

லாடாங் ராக்யாட் நிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கு ஒரு நாள் சிறை, RM22,143 அபராதம்

கோலா திரெங்கானு, மே 26: லாடாங் ராக்யாட் திரங்காணு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக மற்றும் மனிதவள பிரிவு மேலாளரான ஷாரிசால் ரிட்ஸுவான் அம்பக் (வயது 48) இன்று

பூட்டிய வீட்டில் நபர் மரணமடைந்த நிலையில் கண்டெடுப்பு – போலீசிடம் உடல் ஒப்படைப்பு

கோலா கங்சார் , மே 26: கோலா கங்சார் புக்கிட் சந்தான் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில், 50 வயதுடைய ஆண் ஒருவர் இன்று பிற்பகல் மரணமடைந்த

இரண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களில் அறிமுகமாகும் புதிய உயர்நிலை வகுப்பு திட்டம் – ஜூன் 10 முதல் துவக்கம்

கோலாலம்பூர் , மே 26 : மொத்தம் 160 மாணவர்கள், ஜூன் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள புதிய 6ஆம் வகுப்பு (Form Six) கல்வித் திட்டத்தின்

தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன – தேசிய காவல்துறைத் தலைவர்

கூலா லம்பூர், மே 26: பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கி நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை உறுதி செய்யும் ஊடகத்துறையின் பங்களிப்பை பாராட்டியுள்ள மலேசிய

நண்பரால் வெட்டிக் கொல்லப்பட்ட பாதுகாவலர் – காவல்துறை விசாரணை

கோலாலம்பூர், மே 25 – செந்தூல் மாவட்டத்திலுள்ள தாமன் இந்தான் பைடூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாக்குவாதத்தால், 44 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் நண்பரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

மலேசிய மாணவர்கள் ‘ROACH AWAY BUG SHIELD!” திட்டத்துக்காக சர்வதேச போட்டியில் தங்கம் வென்றனர்!

சிரம்பான், 23 மே: செண்டாயானில் உள்ள SJKT Bandar Sri Sendayan தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள், I³C 2025 – 3வது சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு

மலேசியாவில் மனிதர்-விலங்கு மோதல்கள்: 2020 முதல் 2024 வரை 66,825 புகார்கள், RM46.5 மில்லியன் இழப்புகள்

PICTURE ;AWANI 20 மே 2025 ;மலேசியாவில் 2020 முதல் 2024 வரை, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பாக 66,825 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Scroll to Top