Tazhal Media – தழல் மீடியா

/ Mar 11, 2026
Latest News
tms

மலேசியா

மத வெறியை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்: அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 11 மார்ச் — மதம் அல்லது இன வெறியை தூண்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் மீண்டும் […]

இஸ்லாத்தை அவமதிப்பு செய்த விவகாரம்; விஜயன் சவுரிமுத்து மன்னிப்பு கேட்டார்

கோலாலம்பூர், 3 மார்ச் — கோலாலம்பூர்: சமூக ஊடகத்தில் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விஜயன் சவுரிமுத்து தனது தவறை ஒப்புக்கொண்டு அனைவரிடமும்

பெண்களின் சாதனை மற்றும் பங்களிப்பை பாராட்டி அமைச்சர்களின் மகளிர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மார்ச் 8 — உலகளவில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மலேசிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகங்கள் மற்றும் உரைகளின் மூலம் தங்கள்

பெண்கள் அதிகாரமளிப்பு மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 9 மார்ச் — மலேசியாவின் தேசிய வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு போதிய கவனமும், அதிக வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு இன்னும் போதுமான அளவில் இல்லை – மொழி அமைப்புகள் கவலை

கோலாலம்பூர், 6 மார்ச் — தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றத்திற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் மானியங்களை வழங்கி வந்தாலும், அது இன்னும் தேவையான அளவிற்கு இல்லை என மொழி சார்ந்த அமைப்புகள்

மண் வாசனை 26.0 – பாரம்பரிய இசை நிகழ்ச்சி காத்திருக்கிறது!

கருணை கரங்கள் நிகழ்வு மேலாண்மை குழு பெருமையுடன் வழங்கும் “மண் வாசனை 26.0”, தமிழர் பாரம்பரியத்தை கொண்டாடும் மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

டெலி ஸ்டார் புரோடக்க்ஷன் ஏற்பாட்டில் இனிமையான இசையுடன் வாழை இலை கறி விருந்து

கோலாலம்பூர், 6 மார்ச் — சிலாங்கூர் மாநிலம் பத்து கேவ்ஸ் பகுதியில் அமைந்துள்ள செங்கா அரங்கில், டெலி ஸ்டார் புரோடக்க்ஷன் நிறுவனம் ஏற்பாட்டில் இனிமையான இசையுடன் வாழை

தைப்பூசத்தை அவமதித்த ஜம்ரி வினோத் – டத்தோஸ்ரீ சரவணன் கடும் கண்டனம்

கோலாலம்பூர், 6 மார்ச் — மலேசியாவில் சமீபத்தில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவமாக, சமய போதகர் ஜம்ரி வினோத், தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள் “வேல் வேல்” என்று கோஷமிடுவதை,

மலேசியாவில் இனவாதப் பிரச்சினைகள்: கடுமையான நடவடிக்கைகள் அவசியம் – உரிமை கட்சி தலைவர் வலியுறுத்தல்

பினாங்கு, 6 மார்ச் — மலேசியாவில் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உரிமை கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் டாக்டர்

Scroll to Top