Tazhal Media – தழல் மீடியா

/ Mar 18, 2026
Latest News
tms

மலேசியா

போலி ஆணவங்கள் மோசடி: வங்காளதேச நபர் உட்பட 4 நிறுவனர்கள் கைது!

ஷா ஆலாம், ஜூன் 24 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), வேலைவாய்ப்பு அனுமதிக்காக தவறான தகவல்களுடன் ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை, அவர்களில் […]

ஈரானில் இருந்து மலேசியர்கள் 24 பேர் பாதுகாப்பாக திரும்பினர்.

சிப்பாங், 24 ஜூன்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்ட 24 பேர் முன்தினம் இரவு மலேசியா திரும்பினர். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்

பெரிகத்தான் அடுத்த தலைவரை தேடுகிறது – தேர்தலுக்குள் மாற்றம்?

கோலாலம்பூர், 24 ஜூன்: 2023 ஆம் ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கைக் கூட்டணியை அகற்றும் முயற்சியில் தோல்வியடைந்த பெரிகத்தான் நே‌‌ஷனல் (PN) கூட்டணி, தற்போது அடுத்த

அகதிகள் வேலை வாய்ப்பு பெற்றால் பொருளாதாரம் வளரும் – MEF

கோலாலம்பூர், 22 ஜூன்: மலேசிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு (MEF) தெரிவித்துள்ளதாவது, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்பாடுகள் உள்ளடங்கிய வேலை வாய்ப்புகளில் சேர்த்தால், நாட்டின் கடுமையான தொழிலாளர்

ஒற்றுமையே முன்னேற்றத்தின் வழி – அன்னையர், தந்தையர் தின விழாவில் டத்தோ அன்புமணி பாலன் வலியுறுத்தல்

தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட

தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழா

கோலாலங்காட், 21 ஜூன்: தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழா அண்மையில்

“நண்பா” நிகழ்ச்சி – இந்திய இளைஞர்களுக்கான சமூக தளத்தில் ஒரு புதிய தொடக்கம்

கோலாலம்பூர், 22 ஜூன் : தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் சமூக தொடர்பு துறை (J-KOM) ஏற்பாடு செய்துள்ள “நண்பா” நிகழ்ச்சி, மலேசிய இந்திய இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையை

மலேசியா திரையுலகில் புதிய அத்தியாயம்: “மிருகசிரீஷம்: தி ஓரியன்” திரைப்படம்

கோலாலம்பூர், 20 ஜூன்: மலேசிய திரைப்பட விநியோகத் துறையில் முன்னணி நிறுவனமான Five Star Trading, இப்போது தயாரிப்புத் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. DSG Creations

“நியாயம் கேட்டு நிற்கிறோம்” – கிள்ளான் மக்களின் நில உரிமை போராட்டம்

கிள்ளான், 17 ஜூன் : சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் மேற்குக் கரை நெடுஞ்சாலை (WCE) திட்டத்துக்காக நிலங்கள் கைப்பற்றப்பட்ட விதமும், அதனுக்கான இழப்பீடு

Scroll to Top