Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

“நியாயம் கேட்டு நிற்கிறோம்” – கிள்ளான் மக்களின் நில உரிமை போராட்டம்

கிள்ளான், 17 ஜூன் : சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் மேற்குக் கரை நெடுஞ்சாலை (WCE) திட்டத்துக்காக நிலங்கள் கைப்பற்றப்பட்ட விதமும், அதனுக்கான இழப்பீடு […]

SPM தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1.5 லட்சம் பேர் அரசு உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு – மேல்முறையீட்டுக்கும் திகதி அறிவிப்பு

புத்ராஜெயா, ஜூன் 17: 2023ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் 150,557 பேர், மலேசிய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். UPUOnline

வாட்ஸ்அப் மூலம் முதலீட்டு மோசடி; RM1.7 மில்லியன் இழந்த முதியவர்

ஜோகூர் பாரு, 17 ஜூன் : வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட போலி ஷேர் முதலீட்டு திட்டத்தால், 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவர் RM1.77 மில்லியன் இழந்துள்ளார். ஜொகூர்

புத்தகங்களை கடந்து அறிவு நிலையங்களாக மாற வேண்டும் நூலகங்கள் – பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், 17 ஜூன்: தலைமையிலான நூலகங்களும், நூலக அதிகாரிகளும் தங்கள் பாரம்பரியக் கடமைகளைத் தாண்டி, இளைஞர்களிடையே புத்தகப் படிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்

தனியார் மருத்துவச் சேவையின் செலவு பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஒத்துழைப்பு குழு

கோலாலம்பூர், 17 ஜூன்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தனியார் மருத்துவச் சேவைகள் மக்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்க, புதிய அமைச்சுத் தோழமை குழுவை அமைக்கப் போவதாக

திரௌபதி: பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் இத்திகாச மேடை நாடகம் மலேசியாவில் ஆகஸ்ட் 23 அன்று அரங்கேறும்

கோலாலம்பூர், ஜூன் 17: தமிழர் பாரம்பரியத்தின் ஒளிவிளக்காக திகழும் திரௌபதி மேடை நாடகம், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மலேசியக் கலைஞர்களும், தமிழகத்திலிருந்து வரும் மேடை

மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் காலமானார்

கோலாலம்பூர், ஜூன் 17: மலேசியாவின் முன்னணி இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே கோலாலம்பூரிலுள்ள முக்கிய மருத்துவமனையில்

கோவில் விவகாரங்களை தடுக்கும் வகையில் ஒற்றுமைச் சட்டம் தேவை – பிபிபி தேசிய தலைவர் டத்தோ லோகபாலா வலியுறுத்தல்

கோலாலம்பூர், 15 ஜூன்: பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, சமீபத்தில் ஏற்பட்டுள்ள “கோவில் ஹராம்” விவகாரங்கள் இந்திய சமூகத்தில் தீவிரம் ஏற்படுத்தியுள்ள நிலையில்,

தனிப்பட்ட தொலைபேசி தரவு சேகரிப்பு – பயனர்களின் உரிமை மீறப்படுகிறதா?

கோலாலம்பூர், 15 ஜூன் : மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கைப்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து (MNO) பெறும் பயனர் தரவுகள் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு

Scroll to Top