Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

பள்ளி வேன் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு – டிரைவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் மறுப்பு

புக்கிட் இண்டா, மே 7: இஸ்கந்தர் புத்ரி, புக்கிட் இண்டாவில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பள்ளி வேனில் தனியாக விட்டு விடப்பட்டதால், ஒரு ஐந்து வயது […]

கேசாஸ் நெடுஞ்சாலையில் மனைவி மரணம் – கணவர் கைது!

கோலாலம்பூர், மே 7: கேசாஸ் நெடுஞ்சாலையில் பெட்டாலிங் ஜெயாவை நோக்கி செல்லும் பாதையில், ஆவான் பெசார் ஓய்வுத்தளத்துக்கு அருகே ஒரு பெண்ணின் மரணம் தொடர்பாக, அவரது 50

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: மலேசிய விமான சேவைகளில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா, மே 7: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அதிகரித்த பாதுகாப்பு பதற்றத்தைத் தொடர்ந்து, அமிர்தசர் விமான நிலையம் மே 7 முதல் 9ம் தேதி

அன்னையர் தினத்துக்கு இந்தியா கேட் உணவகத்தின் விசேஷ பக்கெட் பிரியாணி சலுகை!

சிலாங்கூர், மே 7: அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பிரபல இந்தியா கேட் உணவகம் தனித்துவமான சலுகையுடன் வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்கிறது. மலேசிய சாதனை

பாகிஸ்தான் பிரதமரின் மலேசியா வருகை ஒத்திவைப்பு

கோலாலம்பூர், மே 5: காஷ்மீரில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட சர்வதேச பதற்றங்களை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தனது மலேசியா அரசுப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

பகாங் கோலா லிப்பிஸில் 170 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் மே 11 அன்று மகா கும்பாபிஷேகம்

கோலா லிப்பிஸ், 5 மே: அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிபாலன சபா நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் 170 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோயிலில்

பல மாநிலங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய கடும் மழை,

கோலாலம்பூர் – மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், ஏழு மாநிலங்களில் புயல், கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

பெருவில் தங்கச்சுரங்க ஊழியர்கள் 13 பேர் கடத்தப்பட்டு கொலை

லிமா, 5 மே: பெருவின் பத்தாஸ் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கக் குழுவினரால் கடத்தப்பட்ட 13 தங்கச்சுரங்க ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மலாய் முதல் என்பதற்கு இப்போது இடமில்லை – தான்ஸ்ரீ முகைதின் யாசின்

ஷா ஆலாம், 5 மே: பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் தான்ஸ்ரீ முகைதின் யாசின், கடந்த காலத்தில் தெரிவித்திருந்த “மலாய் முதலில்” என்ற தனது வாக்குமூலத்தை தற்போது

Scroll to Top