Tazhal Media – தழல் மீடியா

/ Mar 13, 2026
Latest News
tms

மலேசியா

சட்டவிரோத இறக்குமதி: 14 நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணை – 218 மில்லியன் ரிங்கிட் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர், 9 செப்டெம்பர்:- சிகரெட், புகையிலை மற்றும் சுருட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 நிறுவனங்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) Op […]

லஞ்ச மோசடி வழக்கில் மூத்த அதிகாரி உட்பட 5 போலீசார் பினாங்கில் கைது

பினாங்கு, 2 செப்டம்பர் 2025 – பினாங்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) இன்று, ஊழல் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து போலீஸ் அதிகாரிகளை, அதில் ஒரு

இரண்டாவது நாளில் சாரா உதவித் தொகை RM110 மில்லியன் செலவிடப்படுள்ளது!

கோலாலம்பூர், 2 செப்டம்பர் 2025 – சாரா உதவித் திட்டம் தொடங்கிய முதல் இரண்டு நாள்களில், நாடளவில் மொத்தம் RM110 மில்லியன் செலவிடப்படுள்ளது என நிதியமைச்சு அறிக்கையில்

உலகத் தமிழர் பண்பாட்டு மன்றம் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவும் விருது வழங்கும் விழாவும்

கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2025 – உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) மலேசியா தனது பிரமாண்ட தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும்

“தலைவருடன் மீட் & க்ரீட்” போட்டி: மலேசிய ஊடகங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் – ரியாஸ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹமது, “மீட் & க்ரீட் தலைவர்” என்ற பெயரில் மலேசியாவில் மலிக் ஸ்ட்ரீம்ஸ்

“அச்சமில்லை அச்சமில்லை” – புதிய தமிழ் விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

மலேசியத் தமிழர்களை சிந்திக்கச் செய்யும் புதியதொரு விவாத நிகழ்ச்சி, “அச்சமில்லை அச்சமில்லை”, எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் சேனல் 202, ஆஸ்ட்ரோ கோ,

மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர், அருந்தமிழர் செந்தமிழ்ச் செம்மல் சி. தென்னரசு காலமானார்

காஜாங், ஜூலை 9: மலேசிய தமிழ் எழுத்துலகின் அரிய ஒளிக்கதிராக விளங்கிய மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவர், எழுத்தாளர் மற்றும் அருந்தமிழ்ச் செம்மல் திரு. சி.

மலேசிய கலைஞர்களுக்காக தொடர்ந்து செயல்படும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கம்

கோலாலம்பூர், 6 ஜூலை: தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய இந்தியக் கலைஞர்களின் நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வரும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி

போலி மருத்துவ சான்றிதழ் விற்பனை: முன்னாள் திருமண நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது

சுங்கை பெத்தானி, 6 ஜூலை: கடந்த இரண்டு ஆண்டுகளாக, கெடா மாநிலத்தின் கோலா முடா பகுதியில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் (MC) விற்பனை செய்து வந்த ஒரு

Scroll to Top