Tazhal Media – தழல் மீடியா

/ Mar 16, 2026
Latest News
tms

மலேசியா

பேராக் மாநிலத்தில் கனமழையால் 180 பேர் இடமாற்றம்!

பேராக், 24 அக். –பேராக் மாநிலத்தில் நேற்று இரவு தொடங்கி பெய்த கனமழையின் விளைவாக, லருட்-மடாங்-ஸெலமா மற்றும் மன்ஜுங் மாவட்டங்களில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, 44 […]

கட்டுமானத் தளத்தில் கொலைச் சம்பவம் – 6 பேர் கைது!

ஆலோர் செத்தார், 23 அக். –குவார் செம்பேடக் அருகே உள்ள காம்பங் ஜாலான் யான் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த கொலைச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எம்.எல்.ஏ. சட்டம் மீறிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை தேவை – வான் அக்மத்

கோலாலம்பூர், 22 அக். – மலேசியாவில் செயல்படும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு சட்டமான (AMLA) 2001 விதிகளை மீறி வருகின்றன

பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் சார்பாக 100 குடும்பங்களுக்கு அன்பளிப்பு

பாங்கி, 22 அக். – ஒளியும் ஒற்றுமையும் குறிக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.

பெண்ணின் வலிமை – TNB-யில் நம்பிக்கையை ஏற்றிய டாஷேனி

கோலாலம்பூர், 19 அக். –மின்சாரத் துறையைப் பெரும்பாலும் ஆண்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் ஒளிரும் ஒருபெண் — டாஷேனி பழனிசாமி, Tenaga Nasional Berhad (TNB)

அன்பு இல்லக் குழந்தைகளுடன் ஒளியில் ஒளிர்ந்த தீபாவளி விருந்து!

தீபாவளி திருநாளை முன்னிட்டு, அன்பும் பரிவும் நிறைந்த ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சி பிரிக்க்பீல்ட்ஸ், கோலாலம்பூரில் உள்ள New Master Bakeryயில் நடைபெற்றது. இந்த மனிதநேய நிகழ்ச்சியை

நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தக & நட்சத்திர விருது விழா — இரு நாட்கள் பிரமாண்டமாக!

கோலாலம்பூர், 19 அக். –மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனமான நம்பிக்கை குழுமம் நடத்தும் “நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும் நட்சத்திர விருது விழா 2024” இந்த ஆண்டு

“எல்லாருக்காகத்தான் மடானி அரசு வேலை செய்கிறது” – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், அக். 19 –அனைத்து கொள்கைகளையும் இன அடிப்படையில் பார்ப்பது அரசியலுக்கே தீங்கு என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் முயற்சிகள் பல நேரங்களில்

தீபாவளி, ஒளி மட்டுமல்ல… ஒற்றுமையின் சின்னம் – அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர், அக். 19 – இலக்கியவியல் அமைச்சகம் ஏற்பாடு செய்த 2025 தீபாவளி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் உட்பட அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்பு, மலேசியாவின் பல இன,

Scroll to Top