Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

இந்தியா

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: பிசிசிஐ சார்பில் வழங்கப்படுகிறது

படம் : கூகுள் இந்தியா, 2 ஜனவரி- இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது […]

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணை அதிகாரி டிஎஸ்பி ராகவேந்திரா ரவி திடீர் விலகல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கை விசாரித்து வந்த சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே. ரவி, திடீரென சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து

நடிகை வினோதினி கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்?

படம் : கூகுள் சென்னை, 30 ஜனவரி – நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது

‘டிக்கெட் கவலை இல்லா’ ரயில் சேவை-நெரிசலுக்குப் பின் மகா கும்பமேளா ஏற்பாடு நிலவரம் என்ன?

படம் : கூகுள் புதுடெல்லி, 29 ஜனவரி- பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதை அடுத்து, இந்திய ரயில்வே சார்பில் காலி ரயில்கள்

2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்த்து

புது தில்லி, 26 ஜனவரி — கலை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம், கல்வி, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்தியாவின்

பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவின் தாயார் நிர்மலா லால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த வேளையில் இன்று 1.05am மணிக்கு

மேற்கு வங்காளத்தில் காலாவதியான குளுக்கோஸ் செலுத்தியதால் பெண் உயிரிழந்தார்; உறவினர்கள் போராட்டம்

மேற்கு வங்காள மாநில மித்னாபூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சையின்போது காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.

“மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது”

கோலாலம்பூர், ஜனவரி 12, 2025 – இந்தியா புபனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது. நமது

18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு புலம்பெயர் இந்தியர்களை ஊக்குவிக்கிறது – பிரதமர் மோடி

18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் புலம்பெயர் இந்தியர்களுக்கிடையிலான உறவை கொண்டாடும் வகையிலும், நினைவுகூரும் நாளாகவும்

Scroll to Top