பத்துமலையில் இந்திய கலாச்சார மையம் திறப்பு
கோலாலம்பூர், 19-ஜனவரி, பத்துமலை திருத்தலத்தில் இன்று இந்திய கலாச்சார மையம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் […]


கோலாலம்பூர், 19-ஜனவரி, பத்துமலை திருத்தலத்தில் இன்று இந்திய கலாச்சார மையம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் […]
கோலாலம்பூர், 19 – ஜனவரி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரான திரு. பாஹ்மி பாத்சில் ஏற்பாடு செய்த பொங்கல் திருவிழா இன்று
கோலாலம்பூர், ஜனவரி -17, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அனிமேஷன் வடிவில் கேலி செய்யும் ஒரு டிக்டாக் வீடியோ வைரலாகி, இந்து சமுதாயத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று
கலகலப்பான சந்திப்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, மக்களின் கருத்துகள், திறமைக்கான அங்கிகாரம், கலைஞர்களின் படைப்புகள், உலக நிலவரம் அண்மைய தலைப்புகள் என்று பொழுதுக்கும் மனதிற்கும் நிறைவை கொடுத்து
ஆஸ்ட்ரோவின் பிரபலமான தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான “ஆட்டம்”, அதன் மகத்தான இறுதிச் சுற்றை ஜனவரி 18, 2025 அன்று பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கில்
கோலாலம்பூர், ஜனவரி -12, பத்து மலை திருத்தலத்தில் உள்ள விநாயகர் கோயில் மண்டபத்தில் DSK குழுமத்தின் ஏற்பாட்டில் தேவார, சமய பாடங்கள், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம் போன்ற





